ஈவு இரக்கமே இல்லாமல் குடும்பப்பெண்ணை சீரழிக்கும் விசிக ஆட்டோ சங்க தலைவன்... கொந்தளிக்க வைத்த வீடியோ!!

By sathish kFirst Published Sep 26, 2019, 6:09 PM IST
Highlights

சேலத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்  40 க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி,  பலவந்த படுத்தி மிரட்டி உல்லாசம் அனுபவித்ததற்கு வீடியோ காட்சியை  பார்த்ததும் போலீஸ் ஒரு நிமிஷம் தலை சுத்திப்போயுள்ளனர். 
 

சேலத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்  40 க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி,  பலவந்த படுத்தி மிரட்டி உல்லாசம் அனுபவித்ததற்கு வீடியோ காட்சியை  பார்த்ததும் போலீஸ் ஒரு நிமிஷம் தலை சுத்திப்போயுள்ளனர். 

ரேப்பிஸ்ட் மோகன்ராஜின் பின்னணியை விசாரித்ததில்  ஆட்டோவில் பயணித்த ஒரு பெண் ஒருவர், மோகன்ராஜ் தன்னை பலாத்காரம் செய்து வீடியோவாக எடுத்து வைத்துக் கொண்டு மீண்டும் உல்லாசத்துக்கு அழைப்பதாக  காவல் கண்காணிப்பாளரிடம் கொடுக்க அரசியல் செல்வாக்குடன் வலம் வந்த மோகன்ராஜை பிடித்து விசாரித்ததில்  இவனுக்கு கல்யாணமான சில மாதங்களிலேயே  இவனின் காம வெறியில் சில்மிஷம் செய்ததில் முதல் மனைவி ஓடிப்போக, பொண்டாட்டி ஓடிப்போன நிலையில் தனது நண்பனின் போனபோது நண்பனின் மனைவி மீது வந்த ஆசையால் 2 வது தாரமாக அவரது மனைவியையும் மயக்கி கல்யாணம் செய்து கொண்டார்.

ஆனால் இவனின் வெறிபிடித்த மிருகம் போல் அந்த பெண்ணையும் உல்லாசம் அனுபவிக்க அந்த பெண்ணும் தாங்க முடியாமல் பிரிந்து சென்றுள்ளார். இதனைத்தொடர்ந்து பல பெண்களை சீரழித்ததை அடுத்து தற்போது வெளியான வீடியோவில் மோகன்ராஜ் ஒரு பெண்ணை  கட்டிலில் பலவந்தமாக பிடித்து தள்ளி.. மிரட்டி.. பணிய வைத்து.. பாலியல் வக்கிரங்களை அரங்கேற்றும் காம லீலை வீடியோமக்களை அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.  

மோகன்ராஜ் பற்றி முழுசா விஷயம் தெரியாத ஒரு நடுத்தர வயது பெண் தான் அதவாது கல்யாணமான குடும்ப பெண். எப்படியோ பேசி மயக்கி தன தன் வீட்டுக்கு வரவழைத்து விட்டார் மோகன் ராஜ், தயங்கி தயங்கி  நிற்கும் அந்த பெண்ணோ, முதலில் குழப்பமாகவும், பிறகு பயந்தும் நடுங்கி காம வெறியன் மோகன்ராஜை பார்க்கிறார்.

அப்போது மோகன்ராஜ் முதல்ல நீ உட்காரு...,என்ன விஷயம் சொல்லு... ஏன் வர சொன்னே என்று அந்த பெண் கேட்க உடனே மோகன்ராஜ் கதவை சாத்தி தாழ்ப்பாள் போட,  அந்த பெண், ஏன் கதவை சாத்துறே.. என்ன விஷயம், என்ன விஷயம் என லேசான பயம் அவரது குரலில் கேட்க  . உடனே மோகன்ராஜ் தன் சட்டையை கழற்றிவிட்டு, லுங்கியுடன் அந்த பெண் அருகே செல்கிறார். 

அப்போது, பெண்ணை பலவந்தமாக பிடித்து படுக்கையில் தள்ளுகிறார். இதை அந்த பெண் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. உல்லாசத்துக்கு வரவில்லை என்றால், அவ்வளவுதான் என்று மிரட்டுகிறார். தொடர்ந்து அந்த பெண் மறுக்க, அடிக்க கை ஓங்கும் அந்த காம வெறி மிருகம், அங்கிருந்து தப்பி செல்ல முடியாதபடி, கட்டிலில் விழுந்து கிடந்த அந்த பெண்ணின் மீது அப்படியே மேலே விழுகிறது.

கட்சியின் கா.கா. பாளையம் விடுதலை சிறுத்தை கட்சியின் ஆட்டோ தொழிற்சங்க தலைவராகவும், ஆட்டோ ஓட்டியும் வந்த, பல பெண்களை இதே போல காம வேட்டை ஆடிய மோகன்ராஜிடம் தொடர்ந்து விசாரணை நடக்க உள்ளது. விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் அதிரவைத்துள்ளது.

click me!