’கூடிய சீக்கிரம் நாசமாய் போவாய்...’ நர்ஸ்களிடம் நிர்வாணமாக அத்துமீறியவர்களுக்கு ஆதரவாக சாபம்..!

By Thiraviaraj RMFirst Published Apr 3, 2020, 12:40 PM IST
Highlights

தப்லிக் ஜமாத் முஸ்லீம்கள் ஆடைகளின்றி நிர்வாணமாக சுற்றித்திரிகின்றனர் என செய்தி வெளியிட்டதற்கு இஸ்லாமிய சகோதரர்கள் பலரும் சாபம் விட்டு பதிவிட்டு வருகின்றனர்.

கொரோனா தொற்றுடன் காஸியாபாத் மருத்துவமனையில் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள தப்லிக் ஜமாத் முஸ்லீம்கள் ஆடைகளின்றி நிர்வாணமாக சுற்றித்திரிகின்றனர் என செய்தி வெளியிட்டதற்கு இஸ்லாமிய சகோதரர்கள் பலரும் சாபம் விட்டு பதிவிட்டு வருகின்றனர்.

டெல்லியில் தப்லிக் ஜமாத்தில் நடைபெற்ற மாநாடு குறித்தும், அவர்கள் கொரோனா மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பப்படுவது குறித்தும், மருத்துவமனையில் அவர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொள்வது குறித்தும் செய்திகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. அதனை செய்தி கண்ணோட்டத்தில் பார்க்காமல், அந்த தவறுகளை ஏற்றுக்கொள்ள பக்குவமில்லாத சிலர் செய்தி வெளியிடும் இணைய தளங்களையும் ஊடகத்தினரையும் படுகேவலமாக அறுவருப்பான வார்த்தைகளில் திட்டி வருகின்றனர். 

இன்னும் சிலரோ, கூடிய சீக்கிரம் அழைந்து நாசமாய் போவாய். அல்லாஹ்வின் சாபம் உன் மீது உண்டாகட்டும் என பதிவிட்டு வருகின்றனர். சட்டத்தை மதிக்காமல் ஊழியர்களை தாக்குவது, பணத்தில் மூக்கு சிந்துவது, டாக்டர் மற்றும் செவிலியர்கள் மீது எச்சில் துப்புவது, கொரோனா முகாம்களில் நிர்வாணமாக திரிவது, கொரோனாவை பரப்புங்கள் என்று வீடியோ போடுவது. நாளுக்கு நாள் குல்லாக்களின் ஆட்டம் எல்லை மீறிச் சென்றுகொண்டுள்ளது.

நர்ஸ்களிடன் அநாகரீக செய்கை!நிர்வாணமாக திரிகிறார்கள்-கதரும் டாக்டர்கள்https://t.co/tezkyJH9hK.
சரக்கு+முறுக்கு= கிறுக்கு , கருத்த குட்டிஸ் கிட்ட இவனுங்க படிச்சாங்களா இல்ல கருத்த குட்டிஸ் படிச்சாங்களா.
என்ன ஜென்மம் நீங்கள் உயிரை பணயம் வைத்து காக்க போராடும் தேவதைகள் அவர்கள் https://t.co/BSLraHkv9y

— love to living in India (@unassignhindu)

 

கொரோனா தொற்றுடன் காஸியாபாத் மருத்துவமனையில் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள தப்லிக் ஜமாத் முஸ்லீம்கள் ஆடைகளின்றி #நிர்வாணமாக சுற்றித்திரிகின்றனர்.மோசமான பாடல்களை கேட்கின்றனர். நர்ஸ்களிடம் அசிங்கமாக செய்கை செய்கின்றனர் என மருத்துவமனை நிர்வாகம் புகார் தெரிவித்துள்ளதாக பதிவிட்டு வருகின்றனர். 
 

இப்படி நாதாரி தனமாக செய்தி வெளியிடுவதை விட வேறு தொழில் செய்யலாம்

பிராமண நாயே உன் மீது வழக்கு போட்டால் நீதிமன்றத்தில் நிருபிக்க தயாரா ?

இஸ்லாமிய கொள்கைளை கடைபிடிக்கும் எந்த முஸ்லீமும் நிர்வாணமாக இருக்க மாட்டான் https://t.co/QOIZxWtC8B

— தடா ஜெ ரஹிம் (@tadarahim7)

குறிப்பாக நர்சுகள் முன்னால் நிர்வாணமாக ஆடவில்லை.. மருத்துவ பணியாளர்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கவில்லை.. தனிமைப்படுத்த வார்டில் ஒன்று கூடி தொழுகை நடத்தவில்லை.. மருத்துவர்களை கல் வீசி தாக்கவில்லை, ஒன்று கூடி அடிக்கவில்லை

— சிவபாதசேகரன்(𝕾𝖎𝖛𝖆𝖕𝖆𝖆𝖉𝖍𝖆𝖘𝖊𝖐𝖆𝖗𝖆𝖓) (@aavudaiyaar)

குறிப்பாக நர்சுகள் முன்னால் நிர்வாணமாக ஆடவில்லை.. மருத்துவ பணியாளர்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கவில்லை.. தனிமைப்படுத்த வார்டில் ஒன்று கூடி தொழுகை நடத்தவில்லை.. மருத்துவர்களை கல் வீசி தாக்கவில்லை, ஒன்று கூடி அடிக்கவில்லை

— சிவபாதசேகரன்(𝕾𝖎𝖛𝖆𝖕𝖆𝖆𝖉𝖍𝖆𝖘𝖊𝖐𝖆𝖗𝖆𝖓) (@aavudaiyaar)

தினமல நாயே. நிர்வாணமாக திரிந்தார்கள் என்பதற்கு மரியாதையா ஆதாரத்தை போடு. இல்லையெனில் மன்னிப்பு கேளு. சட்டப்படியான நடவடிக்கையை எதிர்கொள்ள தயாராகு.

— Abu Sabiha (@dawood3111)

....காஸியாபாத் மருத்துவமனையில் சிகிச்சைக்காக....
..திரும்பி உள்ளதால், நாடு முழுவதும் கொரோனா பரவும் அபாயம்...
...போலீசுக்கு புகார் கடிதம் அளிக்கப்பட்டுள்ளது...
....நர்ஸ்களிடம் அசிங்கமாக செய்கை செய்கின்றனர்....
...சிகரெட் கேட்டு தொல்லை https://t.co/YNWBZDTbob

— Roaming Raman- உங்கள் ரோரா🇮🇳 🚩 RoRa (@roamingraman)

 

click me!