பெங்களூரில் காதலியை ரூம் போட்டு ஆசை தீர உல்லாசம்... அந்தரங்க வீடியோவை நண்பனுக்கு அனுப்பிய காதலன்... துடிதுடித்த இளம் பெண்!

By sathish kFirst Published Sep 28, 2019, 2:02 PM IST
Highlights

காதலியை ரூம் போட்டு ஆசை தீர உல்லாசம் அனுபவித்துவிட்டு, பிறகு போலீசுக்கு பயந்து அந்த பெண்ணையே கல்யாணமும் செய்துகொண்டு, பின் தலைமறைவான இளைஞனை போலீசார் தேடி வருகின்றனர்.
 

காதலியை ரூம் போட்டு ஆசை தீர உல்லாசம் அனுபவித்துவிட்டு, பிறகு போலீசுக்கு பயந்து அந்த பெண்ணையே கல்யாணமும் செய்துகொண்டு, பின் தலைமறைவான இளைஞனை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவண்ணாமலை போளூரை சேர்ந்த இளம் பெண் செலின், சென்னை அடையாறில் ஒரு தனியார் மருத்துவ நிறுவனத்தில் லேப் டெக்னீஷியனாக வேலை பார்த்து வந்துள்ளார். அப்போதுதான், அங்கு வேலை பார்த்து வந்த புதுக்கோட்டையை சேர்ந்த அருண் என்ற இளைஞர் அறிமுகம் கிடைக்க, இவர்களின் நட்பு காதலாக மாறியது. 

இந்நிலையில், பெங்களூர் பிராஞ்சில் செலினுக்கு டிரான்ஸ்பர் கிடைக்க அருண் கல்யாண பேச்சை தொடர்ந்தார். இந்நிலையில் கடந்த மார்ச் மாசம் பெங்களூர் சென்ற அருண், ஹோட்டலில் ரூம் போட்டு, செலினையும் உல்லாசம் அனுபவித்தார். அதற்குபிறகு கல்யாணத்தை பற்றி பேச யாரும் தலைமறைவானார். தன்னை உல்லாசம் அனுபவித்துவிட்டு அருண் தெரிந்த செலின், பெங்களூரிலேயே போலீசில் புகார் கொடுத்துள்ளார். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத அருண் போலீசுக்கு பயந்து கொண்டு, கடந்த மாதம் செலினை கல்யாணம் செய்து கொண்டார். 

இந்த கல்யாணத்தை அதை முறைப்படி ரிஜிஸ்தர் ஆபீசில் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து, செலின் வழக்கம்போல் பெங்களூரில் வேலை பார்க்க, அங்கு தனக்கு எந்த வேலையும் இல்லாமல் சும்மா சுற்றி திரிந்த அருண், தனது மனைவியுடன் காதலிக்கும்போது உல்லாசமாக இருந்த  வீடியோ ஒன்றை தன்னுடைய நண்பனுக்கு அனுப்பி உள்ளார். இந்த விஷயம் தெரிந்த செலின் ஆத்திரப்பட்டார். இருவருக்குள்ளும் சண்டை வெடித்தது. இதையே சாக்காக வைத்து கொண்டு சொந்த ஊருக்கு சென்று விட்டார் அருண். 

ஆனால் கொஞ்ச நாளில் அருணை காணவில்லை அவர், எங்கிருக்கிறார் என்று அருண் குடும்பத்தாரும் சரியாக சொல்லாததால்  அதிர்ச்சியடைந்த செலின், திரும்பவும் அருண் மீது ஸ்டேஷனில் புகார் தந்துள்ளார். காதலித்த பெண்ணை கழட்டிவிடுவதற்கு முன் தாலியையும் கட்டி ஆசை தீர அனுபவித்துவிட்டு சைக்கோ போல தலைமறைவாக இருக்கும் அருணை போலீசார் தேடி வருகின்றனர்.

click me!