எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் பிரச்சினையே இல்லாமல் பிரிந்தது வேதனை.! ஃபீலிங்ஸை கொட்டிய விக்னேஷ் சிவன்.!

எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் பிரச்சினையே இல்லாமல் பிரிந்தது வேதனை.! ஃபீலிங்ஸை கொட்டிய விக்னேஷ் சிவன்.!

Published : Apr 18, 2026, 06:03 PM IST

தமிழ் சினிமாவில் நட்பு, நன்றியுணர்வு, உணர்ச்சி ஆகியவை கலந்து உருவாகும் உறவுகள் பலரையும் கவர்ந்துள்ளன. அந்த வகையில், இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகர் தனுஷ் இடையேயான நட்பு ஒரு காலத்தில் மிகவும் பேசப்பட்ட ஒன்று. ஆனால் அந்த உறவு இன்று இல்லாத நிலையில், அதைப் பற்றிய தனது மனவேதனையை வெளிப்படையாக பகிர்ந்துள்ளார் விக்னேஷ் சிவன். அவரது இந்த உருக்கமான பேட்டி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

02:33"பச்சமல பூவு" பாடிய பிறகு எஸ்.பி.பி. செய்த செயல்.! மாயம் செய்த இளையராஜாவை உச்சி முகர்ந்த பாடு நிலா.!
02:43டப்பிங் ஆர்டிஸ்ட் டூ டாப் ஹீரோ... சியான் விக்ரம் சிகரம் தொட்ட கதை தெரியுமா?
01:52பாட்ஷா உருவான சீக்ரெட் பிளாஷ்பேக்...ஒரேயொரு சீனை வைத்து சரித்திரம் படைத்த ரஜினி !
03:29எம்ஜிஆர் அழைத்தும் நம்பியார் ஏன் அரசியலை தவிர்த்தார் தெரியுமா? மந்திரி பதவியை மறுத்த மாமனிதர்!
01:43பின்னணி பாடகி டூ பிசினஸ் மேக்னட்: ஆஷா போஸ்லேவின் 250 கோடி சொத்து யாருக்கு?!
01:39விஜய் தேவரகொண்டா பேசிய அந்த வார்த்தை! கட்டுப்படுத்த முடியாமல் அழுதுவிட்ட ராஷ்மிகா ! என்ன நடந்தது ?
03:27Asha bhosle | ஆஷா போஸ்லே பாடிய தமிழ் ஹிட்ஸ்.! காலத்தை கடந்த மனதை மயக்கும் மெலடிகள்.!
02:10தனிக்குரலின் தேவதை Asha Bhosle.! நினைவில் நெகிழ்ந்த Ilaiyaraaja, கண்ணீருடன் பேசிய இளையராஜா.!
02:19பாடி முடித்தபோது கதறி அழுத ஆஷா போஷ்லே..? - செந்தூரப் பூவே பாடல் உருவான உணர்ச்சிப்பூர்வமான வரலாறு !