இந்தியா எழுந்து நின்று கைதட்டுகிறது! கவிதையால் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து கூறிய வைரமுத்து!

Published : Jul 22, 2019, 04:56 PM IST
இந்தியா எழுந்து நின்று கைதட்டுகிறது! கவிதையால் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து கூறிய வைரமுத்து!

சுருக்கம்

இந்தியவை பெருமை பட வைக்கும் விதமாக, இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று சரியாக 2 .43 மணிக்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து,  சந்திராயன் 2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தினர்.   

இந்தியவை பெருமை பட வைக்கும் விதமாக, இஸ்ரோ விஞ்ஞானிகள் இன்று சரியாக 2 .43 மணிக்கு, ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து,  சந்திராயன் 2 விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தினர். 

விண்ணில் செலுத்தப்பட்ட சில நிமிடத்தில், சந்திரயான்-2 விண்கலம் அதன் புவிவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.

இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு, பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இது அவர்களின் கடுமையான உழைப்பிற்கு கிடைத்த, வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளின், இந்த சாதனை குறித்து,  கவிஞர் வைரமுத்து தனது சமூக வலைத்தளத்தில் ட்விட் ஒன்றை போட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில், 
"130கோடி இந்தியர் உதடுகள் முணுமுணுக்கின்றன.
“வெண்ணிலவு தொட்டு முத்தமிட ஆசை”.
இஸ்ரோ விஞ்ஞானிகளை வாழ்த்தி
இந்தியா எழுந்து நின்று கைதட்டுகிறது". என கவிநயத்துடன் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஷாக்கிங் நியூஸ்! கணவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய முன்னணி சீரியல் நடிகை! ரசிகர்கள் அதிர்ச்சி!
அய்யோ, அதை நினைச்சா…இப்போ வரைக்கும் கஷ்டமா இருக்கு; தான் செய்தது ரொம்ப பெரிய தவறு; மனம் திறந்த கேப்ரியல்லா!