திருமணம் நின்ற காரணம் பற்றி முதல் முறையாக மனம் திறந்த - திரிஷா......!!!

 
Published : Nov 06, 2016, 09:23 AM ISTUpdated : Sep 19, 2018, 01:14 AM IST
திருமணம் நின்ற காரணம் பற்றி முதல் முறையாக மனம் திறந்த - திரிஷா......!!!

சுருக்கம்

சமீபத்தில் தீபாவளி தினத்தில் தனுஷ் மற்றும்  த்ரிஷா நடித்து வெளிவந்த 'கொடி' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் சூப்பர் ஹிட்டாகி நல்ல வசூலை தந்து கொண்டிருக்கின்றது.
 
இந்நிலையில் த்ரிஷா சமீபத்தில் அளித்த பேட்டியில் ஒன்றில் தனது திருமணம் நின்று போனதற்கான காரணத்தை முதல்முதலாக மனம்விட்டு கூறியுள்ளார்.
 
என்னை திருமணம் செய்ய இருந்தவர் சினிமாவில் இருந்து விலகிவிட வேண்டும் என்று வற்புறுத்தினார் என்றும். 

ஆனால் என்னால் அது முடியாது என்பதால் திருமணத்தை நிறுத்திவிட்டேன். தனது இறுதி மூச்சு இருக்கும் வரை நடிக்க வேண்டும் என்று தான் விரும்புகிறேன்' என்று த்ரிஷா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
 
த்ரிஷாவுக்கும் தொழிலதிபர் வருண்மணியனுக்கும் கடந்த 2015ஆம் ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்பதும், அதே வருடம் மே மாதம் நிச்சயதார்த்த முறிவு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?