பாடி முடித்தபோது கதறி அழுத ஆஷா போஷ்லே..? - செந்தூரப் பூவே பாடல் உருவான உணர்ச்சிப்பூர்வமான வரலாறு !

பாடி முடித்தபோது கதறி அழுத ஆஷா போஷ்லே..? - செந்தூரப் பூவே பாடல் உருவான உணர்ச்சிப்பூர்வமான வரலாறு !

Published : Apr 13, 2026, 11:02 AM IST

தமிழ் அறியாத ஒரு குரல் தமிழ் மண்ணின் ஈரத்தை அப்படியே அள்ளி வந்த அதிசயம்; தேசிய விருதையே தேடி வரவைத்த ஆஷா போஸ்லேவின் அந்த 'செந்தூர' ராகத்தின் பின்னால் இத்தனை ரகசியங்களா? இந்தியத் திரையுலகின் இசைக்குயில் என்று அழைக்கப்படும் ஆஷா போஸ்லே, ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியிருந்தாலும், தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்த பாடல் '16 வயதினிலே' படத்தில் இடம்பெற்ற "செந்தூரப் பூவே செந்தூரப் பூவே". 1977-ம் ஆண்டு வெளியான இந்தப் பாடல், இன்றும் வானொலிகளிலும், இசை மேடைகளிலும் ஒலிக்காத நாட்களே இல்லை எனலாம்.

01:5226-ஆவது திருமணநாள் குடும்பத்தோடு கொண்டாடிய அஜித் - போட்டோசை லீக் செய்த ஷாலினி!
02:48'பிகில்' படத்துல 6 மாசம் நடிச்சும்... சம்பளம் இவ்ளோதானா? உண்மையை உடைத்த இந்திரஜா!
02:19எலெக்ஷனுக்கு ஆப்சென்ட் ஆன தளபதியின் தம்பிகள்... லோகி, நெல்சன் ஓட்டு போடாதது ஏன்?
02:1715 years gap between Vijay and Trisha | 15 ஆண்டுகள் திரிஷா பக்கம் தலைகாட்டாத விஜய்... காரணம் என்ன?
01:00காதலுக்கு மரியாதை மாஸ் ஹிட் பாடல் பிறந்த கதை.! இளையராஜா செதுக்கிய இசையமுது.! என்ன சிறப்பு தெரியுமா?
01:45குழந்தைக்கு தாயான சீரியல் நடிகை.! ஸ்வீட் எடுத்து கொண்டாடிய விஜே ஆதவன்.! அம்பலமானதா ரகசிய வாழ்க்கை?
03:10Music | என்னை தாலாட்ட வருவாளா?! இளையராஜா செதுக்கிய காதல் ராகம்.! எப்படி ஸ்பெஷல் தெரியுமா?
02:35மீண்டும் ஒரே வீட்டில் விஜய் - சங்கீதா.?! முதல்வர் பதவியேற்பு விழாவில் ஒன்றாக பங்கேற்க திட்டம்.?!
02:45பாட்ஷா படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலை ரிஜெக்ட் செய்த ரஜினி - அப்செட் ஆன தேவா!
02:25Songs | வாலி செய்த வார்த்தை விளையாட்டு..! வாயை மூடாமல் பாடிய மலேசியா வாசுதேவன்..! என்ன பாட்டு ?