பாடி முடித்தபோது கதறி அழுத ஆஷா போஷ்லே..? - செந்தூரப் பூவே பாடல் உருவான உணர்ச்சிப்பூர்வமான வரலாறு !

பாடி முடித்தபோது கதறி அழுத ஆஷா போஷ்லே..? - செந்தூரப் பூவே பாடல் உருவான உணர்ச்சிப்பூர்வமான வரலாறு !

Published : Apr 13, 2026, 11:02 AM IST

தமிழ் அறியாத ஒரு குரல் தமிழ் மண்ணின் ஈரத்தை அப்படியே அள்ளி வந்த அதிசயம்; தேசிய விருதையே தேடி வரவைத்த ஆஷா போஸ்லேவின் அந்த 'செந்தூர' ராகத்தின் பின்னால் இத்தனை ரகசியங்களா? இந்தியத் திரையுலகின் இசைக்குயில் என்று அழைக்கப்படும் ஆஷா போஸ்லே, ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியிருந்தாலும், தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்த பாடல் '16 வயதினிலே' படத்தில் இடம்பெற்ற "செந்தூரப் பூவே செந்தூரப் பூவே". 1977-ம் ஆண்டு வெளியான இந்தப் பாடல், இன்றும் வானொலிகளிலும், இசை மேடைகளிலும் ஒலிக்காத நாட்களே இல்லை எனலாம்.

03:45மொத்த படமும் அவுட் | ஜனநாயகன்-ஐ லீக் பண்ணியது யார்? கடும் அப்செட்டில் விஜய்..!
03:11Vijayakanth | கேப்டன் பட்டத்துக்கே வழக்கு! விஜயகாந் சந்தித்த சட்டப் போராட்டங்கள்.!
03:08ஜனநாயகன் முடக்கப்பட்டது பற்றிய கேள்வி... ரஜினிகாந்த் என்ன பொசுக்குனு இப்படி சொல்லிட்டாரு..!
03:43மறக்க முடியுமா இந்த மதுர குரலை?! காந்த குரலோன் மலேசியா வாசுதேவனின் டாப் 10 ஹிட்ஸ்.!
02:21ஏ.ஆர்.ரகுமான் பாடல்களில் வாலி யூஸ் பண்ணும் ‘M’ சென்டிமென்ட் பற்றி தெரியுமா?
02:42டி.ஆரின் ராசியால் புரட்சி கலைஞர் ஆன விஜயகாந்த்..! ரஜினியால் விஜயகாந்த் நடித்து ஹிட்டான மாஸ் மூவி..!
02:50படிப்பும், உடம்பும் தான் முக்கியம்.! போய் படிங்கப்பா.!சூப்பர் ஸ்டார் ரஜினி அடவைஸ்.!
02:47ஒரே போஸ்ட்... ஓராயிரம் வதந்திகள் க்ளோஸ்: திரிஷாவின் 'நெத்தியடி' பதிவு!
03:28Cinema Secret: செட் போடாமல் நடந்த சூட்டிங்.. ஸ்பாட்டிலேயே ஆடிய டான்ஸ்.. 'முட்ட கலக்கி' சுவாரஸ்யங்கள்