கடல் கடந்து படமாகும் தமிழ்படம் 2.0....எங்கே தெரியுமா?

 
Published : Mar 02, 2018, 06:56 PM ISTUpdated : Sep 19, 2018, 02:01 AM IST
கடல் கடந்து படமாகும் தமிழ்படம் 2.0....எங்கே தெரியுமா?

சுருக்கம்

thamizh padam 2.0 shooting will be taken malaysia

நகைச்சுவை

சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் மிர்ச்சிசிவா நடிப்பில் 2010 ம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற படம் தமிழ் படம்.இப்படத்தில் இதுவரை வந்த தமிழ் படங்களில் நமக்கு பிடித்த, மிகவும் ஃபேமஸ் ஆன ஒரு சில விஷயங்களை கண்ட மேனிக்கு கலாய்த்து இருப்பார்கள். இப்படம் மிகவும் வித்தியாசமாகவும் நகைச்சுவையாகவும் இருந்ததால் வரவேற்பை பெற்றது.

இரண்டு ஹீரோயின்கள்


இந்நிலையில் இந்த படத்தின் தொடர்ச்சியாக இதன் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்ட இயக்குனர் சி.எஸ்.அமுதன் வெற்றிகரமாக படப்பிடிப்பை நடத்தி வருகிறார். இதிலும் மிர்ச்சி சிவாவே கதாநாயகனாக நடிக்க முதல் பாகத்தில் ஹீரோயினாக நடித்த திஷா பாண்டே, ஐஸ்வர்யா மேனன்  ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.

மலேசியா

மேலும் சதீஷ், சந்தான பாரதி, மனோ பாலா, ஆர். சுந்தர்ராஜன், நிழல்கள் ரவி, சேத்தன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடிக்கின்றனர்.ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சஷிகாந்த் இப்படத்தை தயாரிக்கிறார்.இந்நிலையில் இப்படத்தின் சில காட்சிகளை படமாக்குவதற்காக மலேசியா விரைந்துள்ளனர் படக்குழுவினர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

இது ஜன நாயகன் சாங் இல்ல தவெக சாங்; புயலாக வந்திறங்கிய ‘ஒரு பேரே வரலாறு’ அதிரடி அப்டேட்
சரியான ஃபிராடு குடும்பம்; வாடகை பாக்கி, கடன் பஞ்சாயத்து என பாண்டியனை அசிங்கப்படுத்திய முத்துவேல்!