
சிவராத்திரியை முன்னிட்டு நேற்று அனைத்து சிவாலயங்களிலும் இரவு முழுவதும் கண் விழித்து சிவ பக்தர்கள் தங்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்றினர்.
அதே போல் கோயபுத்தூரின் உள்ள ஈஷா மையத்திலும், சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு ஏற்படுகள் செய்யப்பட்டிருந்தது. இதில் பல்வேறு தொழிலதிபர்கள், பிரபலங்கள் என லட்சணக்கானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
ஈஷா நிறுவனர், ஜக்கி வாசுதேவ் நடனம் ஆடி அங்கு வந்திருந்தவர்களை உற்சாகப்படுத்தினார். மேலும் அங்கு நடைபெற்ற
இசைக் கச்சேரியில், பாடகர் கார்த்திக் எம்.ஜி.ஆரின் 'அதோ அந்த பறவை போல ஆட வேண்டும் என்று பாடல் பாட" , அதற்கு காஜல் அகர்வால், அவரின் தங்கை, தமன்னா உள்ளிட்ட பலர் ஜக்கி வாசுதேவுடன் இணைந்து நடனம் ஆடியுள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாக வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.