சூப்பர் சிங்கர் பிரகதியை காதலித்து திருமணம் செய்யப்போகும் பிரபல நடிகர் யார் தெரியுமா...? வெளியானது நெருக்கமாக இருக்கும் புகைப்படம்...!

 
Published : May 10, 2018, 01:49 PM ISTUpdated : Sep 19, 2018, 02:21 AM IST
சூப்பர் சிங்கர் பிரகதியை காதலித்து திருமணம் செய்யப்போகும் பிரபல நடிகர் யார் தெரியுமா...? வெளியானது நெருக்கமாக இருக்கும் புகைப்படம்...!

சுருக்கம்

super singer pragathi love famous actor

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான பிரகதியை பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் உண்டு... அந்த அளவிற்கு தன்னுடைய இனிமையான குரலால், சிறு வயதில் இருந்தே ரசிகர்கள் மனதை பாடல்கள் மூலம் கொள்ளைக்கொண்டவர். 

அதிலும் இவர் சூப்பர் சிங்கர் பைனலின் போது பாடிய  பாடல் இன்றும் ரசிகர்கள் மனதில் நிலைத்திருக்கக் கூடிய பாடலில் ஒன்றாக இருந்து வருகிறது.

தமிழில் 'பனித்துளி' திரைப்படத்தின் மூலம் பின்னணி பாடகியாக தன்னுடைய இசை பயணத்தை தொடங்கிய இவர், 'பரதேசி', 'காதலும் கடந்து போகும்', 'தீரன் அதிகாரம் ஒன்று' உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். 

இந்நிலையில் இவர் பிரபல நடிகர் ஒருவரை காதலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அவர் வேறு யாரும் இல்லைங்க... தெகிடி, சூதுகவ்வும், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள, நடிகர் அசோக் செல்வன் தான். தற்போது இவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

 

இவர்களுடைய காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் ஏற்கனவே தெரியும் என்றும், விரைவில் இவர்கள் திருமண பந்தத்தில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அடுத்தடுத்து நடையை கட்டிய போட்டியாளர்கள்: இந்த வாரத்தில் டபுள் எவிக்‌ஷன்: பிக் பாஸின் அதிரடி ட்விஸ்ட்!
என் வாழ்க்கையை அழிக்க இவர்கள் ரெண்டு பேர் போதும்: மர்ம முடிச்சைப் போட்ட மயில்; யார் அந்த ரெண்டு பேர்?