கணவருக்காக பெற்ற தந்தையிடம் இப்படி நடந்துகொண்டாரா சினேகா...

 
Published : Feb 19, 2017, 06:32 PM ISTUpdated : Sep 19, 2018, 01:36 AM IST
கணவருக்காக பெற்ற தந்தையிடம் இப்படி நடந்துகொண்டாரா சினேகா...

சுருக்கம்

தன்னுடைய கணவரை வைத்து படம் தயாரிக்கும் யோசனையில் இருக்கின்றாராம் நடிகை சினேகா...

இதற்காக சில பைனான்ஸ் நிறுவனங்களை அணுகியபோது முன்னனி ஹீரோக்கள் கால்ஷீட் இருந்தால் சொல்லுங்கள் பணம் தாராளமாக தருகிறோம் என்றதாகவும் இவரது கணவரை வைத்து படம் இயக்க யாரும் முன்வரவில்லை என சொல்லப்படுகிறது .

இதனால் தானே தயாரிக்கும் முடிவுக்கு வந்துவிட்டாராம், இதற்காக தன்னுடைய அப்பாவிடம் பணம் கேட்டு , அதற்கு அவர் கொடுக்க மறுத்ததாக சொல்லப்படுகிறது.

இதனால் நான் நடித்து சம்பாதித்த சொத்துக்களை பிரித்து கொடுங்கள் என சொந்த வீட்டிலேயே போர் கொடி துக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை .

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!