
பொன் மாலைப் பொழுது திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர், கவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ். இவருக்கும் வினோதினி என்கிற பெண்ணுக்கும் கடந்த ஆறு மதத்திற்கு முன் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.
இந்நிலையில் இவர்களுடைய திருமணம் 'மேயர் ராமநாதன் செட்டியார் சென்டரில்' மிக பிரமாண்டமாக நடந்தது. இந்தத் திருமணத்தில் இரு வீட்டைச் சேர்ந்த உறவினர்கள் நண்பர்கள் மற்றும் பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
மேலும் நடிகர் கமலஹாசன் ஆதவ் திருமணத்திற்கு தன்னுடைய மகள் ஸ்ருதிஹாசன், மற்றும் மகளின் காதலரோடு வந்து வாழ்த்தினார். இந்த திருமணத்தில் கலந்துகொண்ட ஸ்ருதி பட்டுப் புடவையும், மைகேல் பட்டு வேஷ்டியும் அணிந்திருந்தது கூடுதல் சிறப்பு எனக் கூறலாம்..!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.