ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்கக்கோரி - தமிழக அரசுக்கு சத்யராஜ் கோரிக்கை.

 
Published : Feb 21, 2017, 04:34 PM ISTUpdated : Sep 19, 2018, 01:38 AM IST
ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிக்கக்கோரி - தமிழக அரசுக்கு சத்யராஜ் கோரிக்கை.

சுருக்கம்

தமிழ் நாட்டில் நடந்து வரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் திரை பிரபலங்கள் தொடர்ந்து தங்களுடைய கருத்தை முன் வைத்து வருகின்றனர். 

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம், அரசியல் சூழல், என அனைத்து நிகழ்வுகளிலும் அக்கறை காட்டி வருகின்றனர் .

தற்போது  நடிகர் சத்யராஜ், இது வரை எந்த ஒரு நடிகரும் முன் வைக்காத ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

அது மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி ராஜீவ் கொலை குற்றவாளிகள் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என  தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இவருடைய கோரிக்கை ஏற்கப்படுமா... இவர்கள் விடுதலை செய்யப்படுவார்களா..? பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் .

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரசிகர்களின் மனதை திரும்பவும் கொள்ளை கொண்ட அந்த ஒரு சீன் எது தெரியுமா? கார்த்திகை தீபம் சீரியல்!
கார் விபத்து: நடுரோட்டில் பஞ்சாயத்தை முடித்து வைத்த சிவகார்த்திகேயன்! ரியல் லைஃப் 'அமரன்' என பாராட்டும் ரசிகர்கள்!