சபர்ணா கற்பழித்து கொலையா.....??? துளிர் விட்ட சந்தேகம்.....!!!

Asianet News Tamil  
Published : Nov 13, 2016, 03:59 AM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
சபர்ணா கற்பழித்து கொலையா.....??? துளிர் விட்ட சந்தேகம்.....!!!

சுருக்கம்

சுகுணா என்கிற பெயரை சபர்ணா என மாற்றிக்கொண்டு, தொகுப்பாளியாக அறிமுகம் ஆனவர், பின் சின்ன திரையின் பல சீரியல்களில் நடித்துள்ளார்.

அதிலும் முக்கியமாக வில்லி கதாபாத்திரத்தில் பிரதிபலிப்பதில் கைதேர்த்தவர் நடிகை சபர்ணா, இவரது திறமைக்கு வெள்ளித்திரையிலும் சில படங்களில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது.

இப்படி ஒரு கிராமத்தில் பிறந்து திறமையின் மூலம் வளர்ந்த இளம் நடிகை நேற்று அவரது இல்லத்தில் நிர்வாணமாக கையில் காயத்துடன் , அழுகிய நிலையில் பிணமாக மீற்கப்பட்டார் சபர்ணா.

இது தற்கொலையா, கொலையா என்கிற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

ஆனால் இது கொலையாக இருக்க பல வாய்ப்புகள் உள்ளது என கிசுகிசுக்க படுகிறது.

காரணம், தற்கொலை செய்து கொள்ள நினைப்பார் ஏன்? நிர்வாணமாக இருக்க வேண்டும் என்பது தான்....

இதனால் அவருடைய ஆண் நபர் தான் இவரை கற்பழித்து விட்டு, அவர் போதையில் இருக்கும் போது, இவரது கை நரம்பை அறுத்து கொலை செய்திருக்கலாம் என அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூறி வருகின்றனர்.

மேலும் அவர் இறந்து கடந்த இடத்தில், சிகரட் துண்டுகளும், காபி கோப்பைகளும், மது அருந்திய பாட்டில்கள் இருந்தது குறிப்பிடதக்கது.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

எனக்காக எல்லாத்தையும் விட்டுக்கொடுத்த ரசிகர்களுக்காக நான் சினிமாவை விட்டுக் கொடுக்கிறேன் - விஜய் பேச்சு
மீச வச்ச குழந்தையாக மாறிய விஜய்... அப்பாவை பார்த்ததும் பாசத்தில் ஓடோடி வந்து கட்டிப்பிடித்த தளபதி - வீடியோ இதோ