கருப்பு திரைப்படத்திற்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, நள்ளிரவில் ட்வீட் ஒன்றை போட்டார். அதில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் கருப்பு திரைப்படத்தின் காலை 9 மணிக்காட்சி ரத்து செய்யப்படுகிறது என பதிவிட்டார். இதைப்பார்த்த ரசிகர்கள் மனமுடைந்து போயினர். இந்த தாமதத்திற்கு காரணம் பைனான்ஸ் பிரச்சனை தானாம்.