என் உயர்ந்த உலகத்தில் நான்தான் இப்படி... போட்டோவை வெளியிட்ட குஷ்பு...

 
Published : Feb 14, 2018, 11:58 AM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
என் உயர்ந்த உலகத்தில் நான்தான் இப்படி... போட்டோவை வெளியிட்ட குஷ்பு...

சுருக்கம்

kushpoo share the family photo

குஷ்பு சந்தர்சி

தனது குடும்பத்துடன் உள்ள புகைப்படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார் குஷ்பு.
வருஷம் பதினாறு என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் குஷ்பு.திரையுலகில் முன்னணியில் இருக்கும் போதே இயக்குனர் சுந்தர் சி யை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 

மகள்கள்

நடிகை தயாரிப்பாளர் என்பதை தாண்டி காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளராகவும் இருக்கிறார் குஷ்பு. குஷ்பு,சுந்தர்.சி தம்பதியினருக்கு அவந்திகா அனந்திதா என்று இரு மகள்கள் உள்ளனர்.மூத்த மகள் அம்மா குஷ்பு போன்றும் இளைய மகள் அப்பா சுந்தர் சி யை போன்றும் இருக்கிறார்கள்.

உயரம்

மகள்கள் இருவரும் தந்தை சுந்தர் சியை போன்று நல்ல உயரம். தந்தை மகள்கள் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து நின்றால் குஷ்பு மட்டும்தான் உயரம் குறைவாக தெரிவார்.இந்த நிலையில் குஷ்பு குடும்பத்துடன் உள்ள புகைப்படத்தை தமது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது.

கிளாஸ், மாஸ்
என் உயர்ந்த உலகத்தில் நான்தான் குள்ளம். மகள்கள் வளர்ந்து விட்ட பூரிப்பில் இருக்கிறார் குஷ்பு.தனது மூத்த மகள் கிளாஸ் என்றால் இளைய மகள் மாஸ் என்பார் குஷ்பு.அவ்வப்போது தனது குடும்ப புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார் குஷ்பு.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நடமாடும் அரண்மனை! SRK-ன் பல கோடி ரூபாய் வேனிட்டி வேனுக்குள் இப்படியொரு வசதியா? மிரளவைக்கும் ரகசியம்!
மீண்டும் இணையும் மாஸ் கூட்டணி! 'அகண்டா 3' குறித்த அதிரடி அறிவிப்பு; கொண்டாட்டத்தில் பாலகிருஷ்ணா ரசிகர்கள்!