
விதார்த் கதாநாயகனாக நடிக்கும் ‘ஒரு கிடாயின் கருணை மனு’ ஜூன் 2-ஆம் தேதி வெளியாகிறது.
படத்தின் நாயகியாக ரவீனா ரவி நடித்துள்ளார்.
படத்தை சுரேஷ் சங்கய்யா இயக்கியுள்ளர்.
படத்திற்கு ஆர்.ரகுராம் இசையமைத்துள்ளார்.
படத்தை ஈராஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.
இந்தப் படம் காணாமல் போன தனது ஆட்டுக்குட்டியை தேடிச் செல்லும் ஒருவனின் கதை.
காணாமல் போன ஆடு இன்னொருவரால் கோவிலுக்கு நேர்ந்து விடப்படுகிறது. கோவிலில் பலியாவதிலிருந்து ஆடு எப்படி காப்பாற்றப்படுகிறது என்கிற கதை.
படம் தயாராகி ஒரு வருடத்துக்கு மேலாகிறது. இதுவரை சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல்வேறு விருகளை பெற்றுள்ளது.
தணிக்கை குழுவிடம் மாட்டி பிறகு மறு தணிக்கை செய்யப்பட்டு படம் வெளிவந்தது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.