பத்தி  எரியும் சூழலில்.... ஓபிஎஸ் - சசிகலாவை வைத்து காமெடி செய்த கருணாகரன்...!!!

 
Published : Feb 10, 2017, 03:51 PM ISTUpdated : Sep 19, 2018, 01:05 AM IST
பத்தி  எரியும் சூழலில்.... ஓபிஎஸ் - சசிகலாவை வைத்து காமெடி செய்த கருணாகரன்...!!!

சுருக்கம்

தற்போது தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலை மிக மோசமாக மாறியுள்ளது. காரணம் தமிழ்நாட்டை பாதுகாக்கும் பொறுப்பான முதலமைச்சர் என்கிற இடத்தை அடுத்து யார் பிடிப்பார்கள் என ஓட்டு போட்ட மக்களே குழப்பத்தில் உள்ளனர்.

இதைப்பற்றி தான் தற்போது  ஒட்டுமொத்த இந்தியாவே பேசிக்கொண்டிருக்கிறது. நடிகர்  கமலஹாசனின்  தொடங்கி பல முன்னணி நடிகர்கள் இது பற்றி தங்களது கருத்து தெரிவித்து வருகின்றனர்.

அதே போல் தற்போது முன்னனி ஹீரோக்கள் படத்தில்  காமெடியன் மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்து வரும்  கருணாகரன் தனது ட்விட்டர் பக்கத்தில்  போட்டுள்ள பதிவு அனைவரையும் சிரிக்கவைத்துவிட்டது.

அவர் கூறியுள்ளது  இந்த ஓபிஎஸ் -சசிகலா பிரச்சனையால் தமிழக பொறுப்பு கவர்னர் ராஜினாமா செய்யாமல் இருந்தால் சரி என அவர் கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நானும், ரேவதியும் 6 மாசம் சேர்ந்து இருக்கணும்: கோர்ட் உத்தரவு! சாமுண்டீஸ்வரி, சந்திரகலாவுக்கு ஆப்பு வச்ச கார்த்திக்!
ஜெயிலர் 2-ல் நான் கெஸ்ட் ரோல் இல்லை: சிவண்ணாவின் மர்மப் பேச்சு! முத்துவேல் பாண்டியனுடன் மீண்டும் நரசிம்மா!