இருப்பதை தக்க வைத்துக்கொள்ள போகிறார்களா...? தவற விட போகிறார்களா...? புதிர் போடும் கமல்...!

 
Published : Jul 07, 2018, 03:19 PM ISTUpdated : Sep 19, 2018, 02:40 AM IST
இருப்பதை தக்க வைத்துக்கொள்ள போகிறார்களா...? தவற விட போகிறார்களா...? புதிர் போடும் கமல்...!

சுருக்கம்

kamalhaasan today show promo twisting words

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு அகம் டிவி வழியே போட்டியாளர்கள் அனைவருடனும் பேசுவார். கடந்த 5 நாட்களாக பிக்பாஸ் வீட்டில் நடந்த பிரச்சனைகள், சர்ச்சைகள் குறித்தும் எந்த பாரபச்சமும் இன்றி பொது மக்கள் தரப்பில் இருந்து கேள்வி எழுப்புவார்.

 

மேலும் இந்த வாரம், பிக்பாஸ் வீட்டில் இருந்து ஒரு பிரபலம் வெளியேற்ற படுவார் என்பதும் அனைவரும் அறிந்தது தான்.

இந்நிலையில், இன்று வெளியாகியுள்ள ஒரு ப்ரோமோவில், நடிகர் கமல்ஹாசன்... 'வானத்து வின்மீன்னவருக்கு வன் தூண்டிலிட்ட வகையர் போல்... போனதை எண்ணி புலம்புகின்றனை" என கூறி இதற்கான அர்த்தத்தையும் கூறியுள்ளார்.

இழந்ததையே நினைத்து அழுதுக் கொண்டு இருந்தோம் என்றால், இருப்பதை தக்க வைத்துக்கொள்ள முடியாமல் போய்விடும்.

இருப்பதை தக்க வைத்துக் கொள்ள போகிறார்களா...? இல்ல தவற விட போகிறார்களா...? என ஒரு புதிர் போட்டுள்ளார்.

 

இன்று என்ன நடக்கும்...? பொறுத்திருந்து பார்ப்போம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஒருத்தர விடல; வீடு புகுந்து எல்லோரையும் தூக்கிய போலீஸ்: பாக்கியத்தின் ரிவெஞ்ச் ஸ்டார்ட்! பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அதிரடி புரோமோ!
ரசிகர்களின் மனதை திரும்பவும் கொள்ளை கொண்ட அந்த ஒரு சீன் எது தெரியுமா? கார்த்திகை தீபம் சீரியல்!