போராட்டத்திற்கு லஞ்சம் கொடுத்த லாரன்ஸ் - விளாசிய சீமான்...!!!

 
Published : Feb 03, 2017, 06:52 PM ISTUpdated : Sep 19, 2018, 03:03 AM IST
போராட்டத்திற்கு லஞ்சம் கொடுத்த லாரன்ஸ் - விளாசிய சீமான்...!!!

சுருக்கம்

ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தில் குதித்த போது, அவர்களுக்கு உறுதுணையாக தமிழன் என்கிற உணர்வோடு இந்த போராட்டத்தில் கலந்து  கொள்வதாக களத்தில்  குதித்தார் நடிகர் லாரன்ஸ்.

பல்வேறு பிரச்சனைகள் வந்த போதிலும், இந்த போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களின்  வலியுறுத்தல் நிறைவேற்ற பட்டு, ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டமும் கொண்டு வரப்பட்டது.

மேலும் இந்த போராட்டத்திற்காக தான் ஒரு கோடி வரை செலவு செய்ய தயார் என கூறி, போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கு பெட்ஷீட் , உணவு , மொபைல் டாய்லெட் என உதவியவர் நடிகர் லாரன்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், லஞ்சகம் கொடுத்து போராட்டம் நடத்தியுள்ளார் லாரன்ஸ் என கூறி அவரையும் ஹிப் ஹாப் ஆதியையும் வெளுத்து வாங்கியுள்ளார். தான் ஒரு கோடி கொடுத்தேன் என கூறும் லாரன்ஸ் யாரிடம் கொடுத்தார் என பல கேள்விகளை எழுப்பியுள்ளார்.

இதற்கு லாரன்ஸ் என்ன பதில் கொடுப்பார் என பொறுத்துதான் பார்க்க வேண்டும்...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாடி இஸ் நோ மோர்; படையப்பா' ரீ-ரிலீசுக்கு அப்பாவின் புகைப்படத்துடன் வந்த பாச மகள்: திரையரங்கில் நெகிழ்ச்சி!
31 ஆண்டுகாலப் பந்தம்: ஒன்றாக 'சூர்ய நமஸ்காரம்' செய்யும் பிரபுதேவா, வடிவேலு: வைரலாகும் வீடியோ!