திரைக்கு வந்த நான்கு நாட்களில் ரூ.10 கோடி வசூலாம் – எந்தப் படம் தெரியுமா?

 
Published : Sep 19, 2017, 10:28 AM ISTUpdated : Sep 19, 2018, 01:11 AM IST
திரைக்கு வந்த நான்கு நாட்களில் ரூ.10 கோடி வசூலாம் – எந்தப் படம் தெரியுமா?

சுருக்கம்

In the four days of the screen it earned Rs 10 crore

’துப்பறிவாளன்’ திரைப்படம் திரைக்கு வந்த நான்கு நாட்களில் ரூ.10 கோடி வசூல் செய்துள்ளதாம்.

தமிழ்த் திரையுலகில் எதார்த்த கதைகளை விசித்திரமான முறையில் எடுப்பவர் இயக்குனர் மிஷ்கின்.

இவர் இயக்கிய துப்பறிவாளன் படத்தில் நடிகர் விஷால், பிரசன்னா, வினய், இயக்குநர் கே.பாக்யராஜ், அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

விஷாலுக்கு சற்றே வித்தியாசமான கதாபாத்திரமாக இந்தப் படம் அமைந்துள்ளது. துப்பறிவாளனாக விஷால் தெரியவில்லை மிஷ்கின் தான் தெரிந்தார் என்பது மக்களின் கருத்து. இதில் விஷாலுக்கு பதில் மிஷ்கினே நடித்து இருக்கலாம் என்பது மக்களின் மைன்ட்வாய்ஸ் தான்.

இந்தப் படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்களும் தங்களது நடிப்பை அழகாக வெளிப்படுத்தியுள்ளன.

கடந்த 14-ஆம் தேதி வெளியான இந்தப் படம் வெளியான நான்கு நாட்களிலேயே ரூ.10 கோடி வசூல் செய்துள்ளது. இதனால் படக்குழுவினர் உட்பட விநியோகஸ்தர்களும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீங்க திருவிழாவை நடத்துங்க நடத்தாமல் போங்க.! கரகத்தை தூக்குங்க தூக்காம போங்க.! எங்களுக்கு பார்ட் 2 வேணும்.?
மீனாவுக்கு இது தேவையா? அடுத்த பஞ்சாயத்து மீனாவுக்கு தானா? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் டுவிஸ்ட்!