
சொல்லாமலே, பூ, ரோஜா கூட்டம், பிச்சைக்காரன் போன்ற வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் சசி.
இவர் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்த பிச்சைக்காரன் படத்தில் கருப்பு பணத்தை ஒழிப்பது சம்பந்தமாக ஒரு பிச்சைக்காரன் யோசனை சொல்லும் வசனங்கள் வைத்திருந்தார்.
அந்த வசனத்திற்கு மக்களிடையே பெரிய வரவேற்பு இருந்தது, அதை நிஜம் ஆக்கும் வகையில் 500, 1000 போன்ற நோட்டுகளை தடை செய்து பிரதமர் மோடி தற்போது வெளியிட்டு உள்ள அதிரடி முடிவும் அமைத்துள்ளது.
இதனால் தன் படத்தில் உள்ள காட்சி உண்மையிலேயே நடந்தேறியதால்... கண்டிப்பாக கருப்பு பணத்தை ஒழிக்கமுடியும் என தன் கருத்தை கூறியுள்ளார் சசி.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.