தொழிலதிபர் கொலை வழக்கில் நடிகர் - நடிகை கைது! திரையுலகில் பரபரப்பு!

Published : Mar 16, 2019, 07:08 PM ISTUpdated : Mar 16, 2019, 07:09 PM IST
தொழிலதிபர் கொலை வழக்கில் நடிகர் - நடிகை கைது! திரையுலகில் பரபரப்பு!

சுருக்கம்

ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் சிக்ருபதி ஜெயராம் கடந்த ஜனவரி மாதம் படுகொலை செய்யப்பட்டார். விஜயவாடா அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்றபோது அவரை மர்ம ஆசாமிகள் வழிமறித்து கொலை செய்தனர்.  

ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் சிக்ருபதி ஜெயராம் கடந்த ஜனவரி மாதம் படுகொலை செய்யப்பட்டார். விஜயவாடா அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்றபோது அவரை மர்ம ஆசாமிகள் வழிமறித்து கொலை செய்தனர்.

இதுகுறித்து ஜூப்லி ஹில்ஸ் போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் இந்த கொலை தொடர்பாக ஏற்கனவே ராகேஷ் ரெட்டி என்பவர் என்பவரை, போலீசார் கைது செய்தனர்.

தற்போது தெலுங்கு நகைச்சுவை நடிகர் சூர்யா பிரசாத்தும் கைதாகியுள்ளார். மேலும் அவரது உதவியாளர் கிஷோர், நடிகை அஞ்சு ரெட்டி ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தெலுங்கு திரைபிரபலங்கள் சத்ருபதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அகண்டா 2 வசூல் வேட்டை: 10 நாட்களில் இத்தனை கோடியா? பாக்ஸ் ஆபிஸை அதிரவைக்கும் பாலகிருஷ்ணா!
தமிழ் பிக்பாஸ் 9ல் சிறந்த டாப் 5 போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா? டாப்பில் பாருவா?