மோடியை சந்தித்த பிறகு கமலை பிரிந்தது ஏன்....?கௌதமி விளக்கம்....!!!

Asianet News Tamil  
Published : Nov 12, 2016, 07:47 AM ISTUpdated : Sep 19, 2018, 01:29 AM IST
மோடியை சந்தித்த பிறகு கமலை பிரிந்தது ஏன்....?கௌதமி விளக்கம்....!!!

சுருக்கம்

பிரதமர் மோடியை நடிகை கவுதமி சந்தித்த இரண்டு நாட்களில் கமலை பிரிவதாக அவர் அறிவித்தது பெரும் சந்தேகத்தை கிளப்பிய நிலையில் இதுகுறித்து தற்போது  கவுதமி விளக்கம் அளித்துள்ளார்.
 
இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த கவுதமி, 'பிரிவு எ‌ல்‌லோரு‌க்கு‌ம் நிக‌ழ்‌ந்‌து விடு‌ம். அதனா‌ல் இ‌து ஏ‌ற்‌கென‌வே எடு‌த்த முடிவு தான் என்றும். 

ஆனால்  பிரதம‌ர் ‌மோடி‌யை மரியா‌தை நிமி‌த்தமாக தான் ச‌ந்தி‌த்‌தே‌ன். இர‌ண்‌டையு‌ம் ‌தொட‌ர்புப் படு‌த்த ‌வே‌ண்டா‌ம்' என்று கூறியுள்ளார்.
 
மேலும் ஸ்ருதி, அக்ஷராவுக்கும் என் முடிவுக்கும் எந்த சம்பந்தம் இல்லை என்றும் அவர்களுக்கு எப்போதும் நான் பக்கபலமாக இருந்துள்ளதால் கருத்துவேறுபாடுக்கு இடமே இல்லை என்றும் கூறினார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

எனக்காக எல்லாத்தையும் விட்டுக்கொடுத்த ரசிகர்களுக்காக நான் சினிமாவை விட்டுக் கொடுக்கிறேன் - விஜய் பேச்சு
மீச வச்ச குழந்தையாக மாறிய விஜய்... அப்பாவை பார்த்ததும் பாசத்தில் ஓடோடி வந்து கட்டிப்பிடித்த தளபதி - வீடியோ இதோ