எம்.ஜி.ஆர் மடியில் உரிமையோடு அமர்ந்திருக்கும் இந்த முன்னணி நடிகர் யார் தெரியுமா..?

Published : Nov 20, 2019, 05:54 PM ISTUpdated : Nov 20, 2019, 06:30 PM IST
எம்.ஜி.ஆர் மடியில் உரிமையோடு அமர்ந்திருக்கும் இந்த முன்னணி நடிகர் யார் தெரியுமா..?

சுருக்கம்

தமிழகமே போற்றும், தலை சிறந்த தலைவராகவும், நடிகராகவும் இருந்தவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இவரின் புகழ் சொல்லுக்கடங்காதவை. தற்போது வரை இவரை உயிராய் போற்றும் பல ரசிகர்கள், மற்றும் தொண்டர்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றனர்.

தமிழகமே போற்றும், தலை சிறந்த தலைவராகவும், நடிகராகவும் இருந்தவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். இவரின் புகழ் சொல்லுக்கடங்காதவை. தற்போது வரை இவரை உயிராய் போற்றும் பல ரசிகர்கள், மற்றும் தொண்டர்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றனர்.

அதே போல் இவரால் துவங்கப்பட்ட அதிமுக கட்சி, இந்த மண்ணுலகை விட்டு எம்.ஜி.ஆர் என்கிற மிகப்பெரிய தலைவர் மறைந்த பின்னரும், இந்த தமிழகத்தை ஆட்சி செய்து வருகிறது.

இவரை ஒரே ஒரு முறை கண்களால் பார்த்துவிட்டால் அதுவே பாக்கியம் என நினைப்பவர்கள் மத்தியில், அவரின் மடியில் மிகவும் உரிமையாக அமர்ந்திருக்கிறார், இன்று தமிழ் சினிமாவில் பல படங்களில் முன்னணி நடிகராக நடித்துக்கொண்டிருக்கும் இந்த நடிகர்.

அவர் வேறு யாரும் இல்லை, பழம் பெரும் நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய் தான். இது அவருக்கு கிடைத்த மிக பெரிய பாக்கியம் என்றே சொல்லலாம். சிலருக்கு மட்டுமே கிடைத்த இந்த குடுப்பணை இவருக்கும் வாய்த்திருக்கிறது உண்மையில் இது பெருமை பட வேண்டிய விஷயம் தான்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?