மத்திய அரசு வேலை.. ஆதார் துறையில் உள்ள காலிபணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு அறிவிப்பு.. முழு விவரம்..

By Thanalakshmi VFirst Published Sep 8, 2022, 12:48 PM IST
Highlights

ஆதார் துறையில் உள்ள காலி பணியிடங்களுக்கு தற்போது ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
 

நிறுவனத்தின் பெயர்: ஆதார் துறை

மொத்த காலி பணியிடங்கள்: 7

பணியின் பெயர்:  Assistant Section Officer, Private Secretary, Accountant  

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 

இப்பணிக்கு விருப்பம் மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் வரும் அடுத்த மாதம் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

முதலில்  UIDAI அதிகாரப்பூர்வ தளத்திற்கு சென்று, Option என்பதை கிளிக் செய்ய வேண்டும். 
வேலைவாய்ப்பு அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும். விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் படிக்க:SBI வங்கியில் காலியாக உள்ள 5,000 பணியிடங்கள்.. எப்படி விண்ணப்பிப்பது..? முழு விவரம் இங்கே..

அனுப்ப வேண்டிய முகவரி :

Director (IlR)'
Unique ldentification Authority of India (UIDAI), 
Regional Office, 
7th Floor, 
MTNL felephone
Exchange, 
GD Somani Marg, Cuffe Parade, 
Colaba, Mumbai - 400 005.

வயது வரம்பு: 

விண்ணப்பத்தாரர்களுக்கு அதிகபட்சம் வயது 46 ஆக இருக்க வேண்டும். 

கல்வித் தகுதி: 

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்விநிறுவனத்தில் Chartered Accountant/Cost Accountant/VMBA (Finance) ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

சம்பள விவரம்: 

பே மேட்ரிக்ஸ் நிலை-8,10 ஐ அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:சென்னை பல்கலைக்கழகத்தில் வேலை.. மாதம் ரூ.20,000 சம்பளம்.. உடனே விண்ணப்பியுங்கள்.. விவரம் உள்ளே

click me!