மாதம் ரூ.65,000 சம்பளத்தில் நீதித்துறையில் வேலை.. 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. விவரம் உள்ளே

Published : Sep 07, 2022, 12:41 PM IST
மாதம் ரூ.65,000 சம்பளத்தில் நீதித்துறையில் வேலை.. 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. விவரம் உள்ளே

சுருக்கம்

நாகப்பட்டினத்தில் மாவட்ட நீதித்துறையில் காலியாக உள்ள தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  

நிறுவனத்தின் பெயர் :

புதுக்கோட்டை மாவட்ட நீதிமன்றம்

பணி:  தட்டச்சர்

மொத்த காலி பணியிடங்கள்: 15

விண்ணப்பிக்க கடைசி தேதி: 

காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர் வரும் 9 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: 

விண்ணப்பத்தாரர்கள் http:/districts.ecourts.gov.in/nagapattinam  என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தை பதவிறக்கம் செய்ய வேண்டும்.

விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, அதனுடன்‌ தேவையான சான்றிதழ்களின்‌ நகல்களை சுய சான்றொப்பம்‌ செய்து அதனுடன்‌ ஒரு சமீபத்திய புகைப்படத்துடன் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

மேலும் படிக்க:நீட் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு.. மாணவர்கள் மதிப்பெண்களை தெரிந்துக் கொள்ளவது எப்படி..? முழு விவரம்

அனுப்ப வேண்டிய முகவரி: 

முதன்மை மாவட்ட நீதிபதி,

முதன்மை மாவட்ட நீதிமன்றம், 

நாகப்பட்டினம்

வயது: 

விண்ணப்பத்தார்கள் வயது 18 முதல்‌ 30க்குள்‌ இருக்க வேண்டும்‌.

கல்வித் தகுதி: 

விண்ணப்பத்தாரர்கள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் அரசு தொழில்நுட்பத்‌ தேர்வான தட்டச்சு மற்றும்‌ சுருக்கெழுத்தில்‌ பிரிவில்‌ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்‌.

சம்பள விவரம்‌: 

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு மாதம்‌ ரூ.20,600 - 65,500 வரை சம்பளம் வழங்கப்படும்.

மேலும் படிக்க:அரசு கல்லூரிகளில் முதுகலை படிப்புக்கு விண்ணப்ப பதிவு தொடக்கம்.. மாணவர் சேர்க்கை எப்போது..? விவரம் உள்ளே
 

PREV
click me!

Recommended Stories

மத்திய பல்கலைக்கழகங்களில் சேர ஆசையா? CUET நுழைவுத்தேர்வுக்கு அப்ளை பண்ண பிப்ரவரி 26 தான் லாஸ்ட் டேட்!
"படிக்கிறது ஒரு IIT-ல.. டிகிரி வாங்குறது வேறொரு IIT-ல!" - மத்திய அரசின் மாஸ் பிளான்!