ரூ.50,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை.. பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.. விவரம் இதோ..

Published : Sep 09, 2022, 04:55 PM IST
ரூ.50,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை.. பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.. விவரம் இதோ..

சுருக்கம்

PDIL இந்தியா நிறுவனமானது காலியா உள்ள பொறியாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது.   

நிறுவனத்தின் பெயர்: ப்ராஜெக்ட்ஸ் அண்ட் டெவலப்மென்ட் இந்தியா லிமிடெட் (PDIL)  

காலி பணியிடங்கள்: 10

பணியின் பெயர்: Engineer

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: 

இப்பணிக்கு விருப்பம் மற்றும் தகுதியுள்ளவர் வரும் 27 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்திருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை:

PDIL இந்தியா லிமிடெட்யின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு  pdilin.com சென்று ஆன்லைனின் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஒபிசி பிரிவினர் விண்ணப்பிக்கும் போது கட்டணமாக ரூ.800 செலுத்த வேண்டும். எஸ்.சி/ எஸ்.டி/ EWS பிரிவினர் ரூ. 400 செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க:தேர்வர்களே!! காவலர் பணிக்கான எழுத்துதேர்விற்கு கட்டணமில்லா இலவச பயிற்சி..எப்படி விண்ணப்பிப்பது..? விவரம்

கல்வித் தகுதி: 

விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Civil/ Structural இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 

விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 35 க்குள் இருத்தல் வேண்டும். இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் வயது தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், SC, ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் PWD விண்ணப்பதாரர்களுக்கு 10 ஆண்டுகள் வரை வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரம்: 

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பத்தாரர்களுக்கு மாதம் ரூ.51,800 ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: 

விண்ணப்பதார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மேலும் படிக்க:பெல் நிறுவனத்தில் வேலை.. பொறியியல் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.. நாளை தான் கடைசி தேதி..
 

PREV
click me!

Recommended Stories

பள்ளிகள் மாணவர்களுக்கு செய்தித்தாள் வாசிப்பு கட்டாயம்! உ.பி. அரசு அதிரடி உத்தரவு!
இனி WFH செட் ஆகாது! 100 பேர் செய்யுற வேலையை ஈசியா முடிக்கும் AI.. கூகுள் விஞ்ஞானி எச்சரிக்கை