ரூ. 56,000 சம்பளத்தில் இந்திய கடற்படையில் வேலை.. 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. நாளை தான் கடைசி தேதி.

Published : Sep 05, 2022, 05:07 PM IST
ரூ. 56,000 சம்பளத்தில் இந்திய கடற்படையில் வேலை.. 10 ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. நாளை தான் கடைசி தேதி.

சுருக்கம்

இந்திய கடற்படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.   

நிறுவனத்தின் பெயர்: இந்திய கடற்படை

காலி பணியிடங்கள்: 112

பணியின் பெயர்:  Tradesman Mate 

விண்ணப்பிக்கும் தேதி: 

இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி தேதி. எனவே விருப்பமுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதியுள்ளவர்கள், முதலில் அதிகாரபூர்வ இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்யப் வேண்டும். 

பின்னர் கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சலுக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பதினை, தேவையான சான்றிதழ்களுடன் அனுப்ப வேண்டும்

மேலும் படிக்க:தேசிய பால்வள மேம்பாட்டு வாரியமான NDDB யில் வேலை.. இன்று தான் கடைசி நாள்.. உடனே விண்ணப்பிக்கவும்..

கல்வித் தகுதி: 

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிந்தால் போதும். 

வயது வரம்பு: 

விண்ணப்பதாரர்களின் வயது 18 யிலிருந்து 25 க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு அடிப்படையில் வயது வரம்பிலிருந்து தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதனை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பார்த்து தெரிந்துக் கொள்ளலாம்.

சம்பள விவரம்: 

இந்திய கடற்படையில் காலியாக உள்ள Tradesman Mate பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத சம்பளமாக ரூ.18,000 - முதல் ரூ.56,900 வரை வழங்கப்படவுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை: 

பெறப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து Short Listing செய்யப்பட்டு எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். 

மேலும் படிக்க:ரூ.61,000 சம்பளத்தில் மத்திய அரசு வேலை.. நாளை தான் விண்ணப்பிக்க கடைசி நாள்.. முழு விவரம்

PREV
click me!

Recommended Stories

CSIR UGC NET தேர்வர்களே அலர்ட்! உங்கள் தேர்வு மையம் எங்கே? வெளியானது முக்கிய அறிவிப்பு!
வந்தாச்சு SSC CHSL ஆன்சர் கீ! உடனே உங்க மார்க் என்னனு செக் பண்ணுங்க.. டைரக்ட் லிங்க் இதோ!