அமலாக்கபிரிவு அதிரடி : மல்லையாவின் 1,620 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்

Asianet News Tamil  
Published : Nov 13, 2016, 07:11 AM ISTUpdated : Sep 19, 2018, 01:31 AM IST
அமலாக்கபிரிவு அதிரடி :  மல்லையாவின் 1,620 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிமுதல்

சுருக்கம்

பாரத ஸ்டேட் வங்கி உட்பட பல்வேறு வங்கிகளில் 9,000 கோடிக்கு மேல் கடன் வாங்கி விட்டு இங்கிலாந்துக்கு தப்பி ஓடிவிட்டார் விஜய் மல்லையா என்பது  அனைவருக்கும் தெரியும்.  

இவர் மீது அமலாக்கப்பிரிவு பண மோசடி வழக்கு பதிவு செய்து, 8,041 கோடி மதிப்புள்ள சொத்துக்களை ஏற்கனவே பறிமுதல் செய்துள்ளது  குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மும்பையில் உள்ள சட்டவிரோத பண பரிமாற்றத் தடுப்பு சிறப்பு கோர்ட் மல்லையாவை தலைமறைவான குற்றவாளியாக நேற்று முன்தினம் அறிவித்தது..

மேலும்,   மல்லையாவுக்கு சொந்தமான 1,620 கோடி மதிப்புள்ள புதிய சொத்துக்களை அமலாக்கப்பிரிவு பறிமுதல் செய்திருக்கிறது என்பது  குறிப்பிடத்தக்கது.  

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

ஒரு சிகரெட் 72 ரூபாய்! அதிரடி வரி உயர்வு மசோதா.. புகைபிடிப்பவர்களுக்கு காத்திருக்கும் ஷாக்!
முதலீட்டாளர்கள் கவனம்! ரூ.66 கோடி ஆர்டர்! மல்டிபேக்கர் பங்கு மீண்டும் அதிரடி!