
பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 15 ஆண்டுகளாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலையை, மாதத்திற்கு இரண்டு முறை அதாவது 15 நாட்களுக்கு ஒருமுறை மாற்றி அமைத்து வந்தது.
பின்னர் இந்த முறையில் மாற்றம் செய்து, நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் முறை அமலுக்கு வந்தது. பின்னர் ஒவ்வொரு நாளும் ஏறுமுகத்தில் இருந்து வந்த பெட்ரோலின் விலை, கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு சற்று குறைந்து காணப்பட்டது.
வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.