ஜோய் ஆலுக்காஸ் அதிரடி..! அட்டகாசமான சலுகையால் தி நகரில் குவியும் மக்கள்..!

Published : Apr 24, 2019, 08:17 PM ISTUpdated : Apr 24, 2019, 08:34 PM IST
ஜோய் ஆலுக்காஸ் அதிரடி..! அட்டகாசமான சலுகையால் தி நகரில் குவியும் மக்கள்..!

சுருக்கம்

தமிழகத்தில் சென்னை, மதுரை, கோயம்புத்தூர் உள்ளிட்ட மூன்று இடங்களில் புதிய 3 ஷோ ரூம்கள் திறந்து, தங்களது நிறுவனத்தை விரிவுப்படுத்தி வருகிறது ஜோய் ஆலுக்காஸ் நிறுவனம். 

தமிழகத்தில்சென்னை, மதுரை, கோயம்புத்தூர்உள்ளிட்டமூன்று  இடங்களில்புதிய 3 ஷோரூம்கள்திறந்துதங்களதுநிறுவனத்தை விரிவுப்படுத்திவருகிறது. ஜோய்ஆலுக்காஸ் நிறுவனம் 

அதன்படிஇன்று, சென்னைதிநகரில்ஜோய்ஆலுக்காஸ் நிறுவனத்தின்புதியகிளையைவிளம்பரதூதரும்நடிகையுமான கஜோல் தேவ்கன் திறந்து வைத்துபுதியபுதியமாடல்நகைகளை அறிமுகம் செய்தார். உடன்நடிகர்பிரஷாந்த்மற்றும்  அவருடைய தந்தையும், நடிகருமானதியாகராஜனும் கலந்துக்கொண்டார். 

இதுகுறித்துநிறுவனர்ஜோய்ஆலுக்காஸ்தெரிவிக்கும்போது, 

"தமிழ்நாடுஎங்களுக்குமிகவும்முக்கியத்துவம்வாய்ந்தது. வாடிக்கையாளர்கள்அளித்துவரும்ஆதரவிற்குஎனதுநன்றி. எங்களின்வாடிக்கையாளர்கள்அளித்துவரும்ஆதரவே, மேலும்பலஷோரூம்களைநாங்கள்விரிவுபடுத்திடகாரணமாகஉள்ளது" எனதெரிவித்தார்.

பாலிவுட்நடிகைகஜோல்தேவ்கான்குறிப்பிடும்போது,

"திறப்புவிழாவிற்குஅழைத்துஇருப்பதுஎனக்குஅளிக்கப்பட்டமரியாதை. அதையும்தாண்டிஇந்தஆண்டின்அக்ஷயதிருதியைகலெக்ஷன்களையும்அறிமுகப்படுத்துவதில்நான்பெருமிதம்அடைகிறேன். மேலும்ஆயிரக்கணக்கானஆபரண  பிரியர்களையும்ரசிகர்களையும்சந்திப்பதில்மகிழ்ச்சிஎன்றுதெரிவித்தார்.

இந்தபுதியகிளையின்சிறப்பம்சம்என்னவென்றால், திறப்புவிழாவை முன்னிட்டு, ஒவ்வொருபர்சேஸ்சுக்கும்வீட்டுஉபயோகபொருட்களைவாடிக்கையாளர்களுக்குபரிசாகவழங்கிவருகிறதுஜோய்ஆலுக்காஸ். அதுமட்டுமல்லாமல், இந்தகடையில்வாங்கும்நகைகளுக்கு 1 வருடஇன்சூரன்ஸ், ஆயுட்காலபராமரிப்புஎனபலசலுகைகளைவாரிவழங்குகிறது ஜோய்ஆலுக்காஸ் என்பதுகுறிப்பிடத்தக்கது.

ஜோய்ஆலுக்காஸ்நிறுவனத்தின்புதியகிளையில்நகைகள்வாங்கமக்கள்அதிகஆர்வமுடன்திநகருக்குவந்துள்ளனர். அதற்குமற்றொருகாரணம், மக்களைகவரும்வகையில்பலசலுகைகளைஅறிவித்துள்ளனர்என்பதும்கூட...

2020 ஆம்ஆண்டுக்குள்ஜோய்ஆலுக்காஸ்நிறுவனத்திற்குமட்டும் 200 ஷோரூம்கள்இருக்கும்என்றும், அதற்கானஅனைத்துவிரிவாக்கபணிகளையும்திட்டமிட்டுவருவதாகவும், ஜோய்ஆலுக்காஸ்நிறுவனத்தில் தற்போது 8 ஆயிரம்பணியாளர்கள்பணியாற்றிவருகின்றனர்என்றும்நிறுவனர்ஜோய்ஆலுக்காஸ்தெரிவித்துஉள்ளார்.

"

அதுமட்டுமல்லாமல், உலகின்அங்கீகரிக்கப்பட்டமுன்னணிரீடெய்ல்செயின்என்றஅந்தஸ்தையும்இந்தநிறுவனம்பெற்றுள்ளதுஎன்பதுகுறிப்பிடத்தக்கது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

ரூ.18,000க்கு குட்பை.? அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கும் சம்பளம்.. சுட சுட வந்த அப்டேட்
Training: வீட்டில் இருந்தே மாதம் ரூ.40,000 சம்பாதிக்கலாம்! களிமண்ணை காசாக்கும் ரகசியம் இதோ!