16 மாதங்களில் இல்லாத அளவிற்கு, ரூபாயின் மதிப்பு உயர்வு

Asianet News Tamil  
Published : Mar 15, 2017, 12:02 PM ISTUpdated : Sep 19, 2018, 02:42 AM IST
16 மாதங்களில் இல்லாத அளவிற்கு, ரூபாயின் மதிப்பு உயர்வு

சுருக்கம்

indian rupee value high

16 மாதங்களில் இல்லாத அளவிற்கு, ரூபாயின் மதிப்பு உயர்வு

நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் எதிரொலியால், இந்திய பங்குவர்த்தகம் நேற்று  ஏற்றம் கண்டது . இதன்  தொடர்ச்சியாக  கடந்த16 மாதங்களில் இல்லாத அளவிற்கு, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்தது

அதன்படி, நேற்றைய வர்த்தகத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 78 பைசா உயர்ந்தது. இதற்கு முன்னதாக 2015-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் டாலருக்கு  நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்ந்திருக்கிறது என்பது  குறிப்பிடத்தக்கது .

மேலும், நேற்றைய வர்த்தக நேர முடிவில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 78 பைசா உயர்ந்து 65.82 ரூபாயாக உயர்வு பெற்றது.

ஆசியா பகுதியிலேயே சிறப்பாக செயல்படும் மூன்றாவது கரன்ஸி ரூபாய் இந்திய ரூபாய் என்பது  குறிப்பிடத்தக்கது .

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

உலக GDP-யில் 25%: இந்திய-ஐரோப்பிய ஒன்றிய ஒப்பந்தத்தால் அமெரிக்கா, சீனாவுக்கு ஏன் பதற்றம்?
Hybrid ATM: அட்ரா சக்க இனி ஏடிஎம்களில் 10, 20, 50 ரூபாய்..! கொண்டாடும் எளிய மக்கள்