தமிழ்நாடு அரசு, இளைஞர்கள், பெண்கள் மற்றும் சிறு தொழில் முனைவோருக்காக சிறப்பு கடன் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், குறைந்த வட்டியில் ரூ.30 லட்சம் வரை கடன் பெற்று புதிய தொழில்களை தொடங்கலாம்.