பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக மத்திய அரசு வழங்கும் சேமிப்புத் திட்டத்தில் தினமும் வெறும் 50 ரூபாய் போன்ற சிறிய தொகையை முதலீடு செய்வதன் மூலம், முதிர்வு காலத்தில் வரிச்சலுகையுடன் லட்சக்கணக்கான ரூபாயை ஈட்ட முடியும்.