தங்கத்தின் விலை கடும் உயர்வு..! ..மக்கள் பெரும் அதிர்ச்சி..! வரலாற்றில் முதன் முறையாக..!

Published : Jul 19, 2019, 12:38 PM IST
தங்கத்தின் விலை கடும் உயர்வு..! ..மக்கள் பெரும் அதிர்ச்சி..! வரலாற்றில் முதன் முறையாக..!

சுருக்கம்

சர்வதேச அளவில் தங்கத்தின் விலை அதிகரித்து உள்ளதாலும், உள்நாட்டு இறக்குமதி வரியும் அதிகரித்து உள்ளதாலும் தங்கம் விலை வரலாறு காணாத அளவிற்கு உச்சம் அடைந்து உள்ளது.

சர்வதேச அளவில் தங்கத்தின் விலை அதிகரித்து உள்ளதாலும், உள்நாட்டு இறக்குமதி வரியும் அதிகரித்து உள்ளதாலும் தங்கம் விலை வரலாறு காணாத அளவிற்கு உச்சம் அடைந்து உள்ளது. பட்ஜெட் தாக்கலில் கூட, இறக்குமதிக்கான வரி விழுக்காடு 10 % லிருந்து 12.5 % மாக உயர்ந்து உள்ளதால், தங்கம் விலையில் பெரும் சரிவு ஏற்படவாய்ப்பே இல்லை 

அதன் படி, இன்று  தங்கம் விலை அதிகரித்து உள்ளதால், சவரன் விலை 27 ஆயிரத்தை நெருங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி,  

ஒரு கிராமுக்கு ரூபாய் 37 அதிகரித்து 3369 ரூபாயாக உள்ளது. அதன் படி பார்த்தால், சவரனுக்கு 296 ரூபாய் அதிகரித்து 26 ஆயிரத்து 952 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதாவது சவரன் விலை 27 ஆயிரத்தை நெருங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

வெள்ளி விலை நிலவரம்...! 

வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 70 பைசா அதிகரித்து ரூ.44.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

ஏடிஎம்ல் பணம் எடுக்க போறீங்களா..? ஏடிஎம் பரிவர்த்தனையில் அதிரடி மாற்றம் செய்த SBI
உங்க போனுக்கு லோன் மெசேஜ் வருதா? அவசரப்பட்டு ஓகே சொல்லிடாதீங்க... இத மொதல்ல படிங்க!