ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு..! மக்கள் பெரும் அதிருப்தி..!

Published : Jul 05, 2019, 03:47 PM IST
ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு..! மக்கள் பெரும் அதிருப்தி..!

சுருக்கம்

கடந்த சில நாடகளாகவே தங்கத்தின் விலையில் தொடர் ஏறுமுகம் இருப்பதால் மக்கள் பெரும்  அவதிக்குள்ளாகி உள்ளனர். 

ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு..! மக்கள் பெரும் அதிருப்தி..!  

கடந்த சில நாடகளாகவே தங்கத்தின் விலையில் தொடர் ஏறுமுகம் இருப்பதால் மக்கள் பெரும்  அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த நிலையில் இன்று மத்திய பட்ஜெட்டிலும் தங்கத்தின் மீதான வரி 10 % இருந்து 12.5 % சதவீதமாக உயர்வு செய்யப்பட்டு உள்ளதால், சவரனுக்கு ரூ.560 வரை உயர வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இந்த நிலையில் இன்றைய காலை நேர நிலவரப்படி, 

ஒரு கிராமுக்கு 5 ரூபாய் அதிகரித்து 3260 ரூபாயாக உள்ளது. அதன் படி பார்த்தால், சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்து 26 ஆயிரத்து 96 ரூபாய்க்கு விற்பனையானது.

மாலை நேர நிலவரப்படி, 

கிராமுக்கு 59 ரூபாய் உயர்ந்தும்,அதன் படி சவரனுக்கு 472 ரூபாய் உயர்ந்து, 26 ஆயிரத்து 552 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆக மொத்தத்தில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு கண்டுள்ளது என்பது குறிப்[பிடத்தக்கது. 

வெள்ளி விலை நிலவரம்...!

வெள்ளி விலையில் 20 பைசா குறைந்து கிராம் 40.30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.  

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

UPI-யோடு கிரெடிட் கார்டா..! மெர்சல் காட்டிய கூகுள் பே..! இந்தியர்கள் செம குஷி!!
டிசம்பர் 31 கடைசி தேதி.. இந்த பணிகளை மறக்காதீங்க.. இல்லைனா அபராதம் விதிக்கப்படும்!