கார்களின் விலை அதிரடி உயர்வா....? அதிர்ச்சியில் வாகன பிரியர்கள்....

Asianet News Tamil  
Published : Mar 30, 2017, 01:01 PM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
கார்களின் விலை அதிரடி உயர்வா....? அதிர்ச்சியில் வாகன பிரியர்கள்....

சுருக்கம்

car price hike

பிஎஸ் 3  தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட  வாகனங்களில் வாங்கவோ அல்லது விற்கவோ ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து  தடை  விதிக்கப் பட்டுள்ளது . இதனால் காற்று மாசு படுவதை குறைக்க முடியும் . எனவே  பல சோதனைகளின் அடிப்படையில், பிஎஸ் 3 தொழில்நுட்ப இஞ்சின் கொண்ட வாகனங்களுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதற்கு ஒரே வழி இது போன்ற வாகனங்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதே.

இதன்  காரணமாக வாகன  டீலர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள்  பாதிப்பு  அடைந்துள்ளனர். ஏனெனில்,பிஎஸ் 3 மாடல் வாகங்களை பிஎஸ் 4 வாகனமாக மாற்றுவதற்கு அதிக செலவு ஆகும் என்பது  குறிப்பிடத்தக்கது.

ஒரு வேளை தடை செய்யப்பட்ட பிஎஸ் 3 வாகனங்களை, பிஎஸ் 4  வாகனங்களாக  மாற்ற முடிவு  செய்தால், அதற்காக  செலவிடும்  தொகையை கணக்கிட்டு, மற்ற வாகனங்களின் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது  குறிப்பிடத்தக்கது .    

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

click me!

Recommended Stories

23 நாட்களில் தங்கம் ரூ.22,000 உயர்வு.. வெள்ளி ரூ.91,000 பாய்ச்சல்.. முழு விவரம் இங்கே.!!
தங்கத்தை இப்போது வாங்கலாமா? விற்கலாமா? பாபா வாங்காவின் எச்சரிக்கை!