ஏற்றம் கண்ட பங்கசந்தைகள் ; 95புள்ளிகள் உயர்வுடன் முடிவுபெற்றது சென்செக்ஸ்!

Published : Oct 20, 2022, 04:21 PM IST
ஏற்றம் கண்ட பங்கசந்தைகள் ; 95புள்ளிகள் உயர்வுடன் முடிவுபெற்றது சென்செக்ஸ்!

சுருக்கம்

கடந்த சில நாட்களாக சரிவை கண்ட இந்திய பங்குச்சந்தைகள் இன்று எழுச்சியுடன் நிறைவடைந்தன. சென்செக்ஸ் 95 புள்ளிகள் மற்றும் தேசிய பங்குச்சந்தை 51 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு பெற்றன.  

அக்டோபர் 20ம் தேதியான இன்றைய வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 95 புள்ளிகள் அதிகரித்து 59,202 புள்ளிகளுடன் நிறைவடைந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான NSE 51 புள்ளிகள் உயர்ந்து 17,563 புள்ளிகளுடன் நிறைவு பெற்றது. தேசிய பங்கு சந்தையில், யுபிஎல், அதானி குழுமம், டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் பெரும் உயர்வு கண்டன.

PREV

வணிகம் (Business Ideas in Tamil), வங்கிகள் (Banking News), நிதி, இந்திய பொருளாதாரம் , உலக சந்தை, பங்கு சந்தை, முதலீடு உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் சமீபத்திய நிதி செய்திகள் அனைத்தையும் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸில் படிக்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஒரு சிகரெட் 72 ரூபாய்! அதிரடி வரி உயர்வு மசோதா.. புகைபிடிப்பவர்களுக்கு காத்திருக்கும் ஷாக்!
முதலீட்டாளர்கள் கவனம்! ரூ.66 கோடி ஆர்டர்! மல்டிபேக்கர் பங்கு மீண்டும் அதிரடி!