மாமரத்தில் பூ உதிர்வைத் தடுக்க வேண்டுமா? தெரிஞ்சுக்க இதை வாசிங்க…

Asianet News Tamil  
Published : Jun 03, 2017, 12:01 PM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
மாமரத்தில் பூ உதிர்வைத் தடுக்க வேண்டுமா? தெரிஞ்சுக்க இதை வாசிங்க…

சுருக்கம்

Want to prevent flowering in the evening? Read this to read ...

மாமரத்தில் பூ அல்லது சிறிய பிஞ்சு உதிர்ந்தால் பையோசைம் டானிக் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்.

இந்த டானிக் கிடைக்காத போது பிளானோபிக்ஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு அரை மில்லி அளவு கலந்து தெளிக்கலாம்.

ஒரு மரத்திற்கு குறைந்தது 10 முதல் 15 லிட்டர் தண்ணீரில் தேவையான அளவு மருந்து கலந்து தெளிக்க வேண்டும்

இந்த மருந்து தெளித்த 5 நாட்களுக்குப் பிறகு ஆல் 19 என்ற மருந்து ஒரு லிட்டர் தண்ணீருக்கு 100 கிராம் என்ற விகிதத்தில் கலந்து இலை, பூ மற்றும் அனைத்து இடங்களிலும் தெளிக்க வேண்டும்

இவ்வாறு தெளிப்பதன் மூலம் மாமரத்தில் பூ உதிர்வதை தடுக்கலாம்.

PREV
click me!

Recommended Stories

PM Kisan திட்டத்தில் விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்.. பட்ஜெட்க்கு பின்னர் உயரப்போகும் தொகை..?
Agriculture: ஏக்கருக்கு ரூ. 5 லட்சம் வருமானம்.!விவசாயிகளின் வாழ்வை மாற்றும் பாமாயில் சாகுபடி.!