மாமரத்தில் பூ உதிர்வைத் தடுக்க வேண்டுமா? தெரிஞ்சுக்க இதை வாசிங்க…

 
Published : Jun 03, 2017, 12:01 PM ISTUpdated : Sep 19, 2018, 12:42 AM IST
மாமரத்தில் பூ உதிர்வைத் தடுக்க வேண்டுமா? தெரிஞ்சுக்க இதை வாசிங்க…

சுருக்கம்

Want to prevent flowering in the evening? Read this to read ...

மாமரத்தில் பூ அல்லது சிறிய பிஞ்சு உதிர்ந்தால் பையோசைம் டானிக் ஒரு லிட்டர் தண்ணீருக்கு 2 மில்லி என்ற அளவில் கலந்து தெளிக்கலாம்.

இந்த டானிக் கிடைக்காத போது பிளானோபிக்ஸ் ஒரு லிட்டர் தண்ணீருக்கு அரை மில்லி அளவு கலந்து தெளிக்கலாம்.

ஒரு மரத்திற்கு குறைந்தது 10 முதல் 15 லிட்டர் தண்ணீரில் தேவையான அளவு மருந்து கலந்து தெளிக்க வேண்டும்

இந்த மருந்து தெளித்த 5 நாட்களுக்குப் பிறகு ஆல் 19 என்ற மருந்து ஒரு லிட்டர் தண்ணீருக்கு 100 கிராம் என்ற விகிதத்தில் கலந்து இலை, பூ மற்றும் அனைத்து இடங்களிலும் தெளிக்க வேண்டும்

இவ்வாறு தெளிப்பதன் மூலம் மாமரத்தில் பூ உதிர்வதை தடுக்கலாம்.

PREV
click me!

Recommended Stories

Agriculture: விவசாயிகளுக்கு செம சான்ஸ்! அரசு நடத்தும் வேளாண் கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு.! விற்கலாம், வாங்கலாம்!
Free Training: அப்பாடா! விவசாயிகளுக்கு இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்! காய்கறி பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?