கறவை மாடுகள் சினைப் பருவத்திற்கு வருவதற்கு இந்த வழிமுறைகளை பின்பற்றலாம்...

Asianet News Tamil  
Published : Jan 06, 2018, 01:16 PM ISTUpdated : Sep 19, 2018, 01:47 AM IST
கறவை மாடுகள் சினைப் பருவத்திற்கு வருவதற்கு இந்த வழிமுறைகளை பின்பற்றலாம்...

சுருக்கம்

These guidelines can be used to get milking cows

கறவை மாடுகள் சினைப் பருவத்திற்கு வருவதற்கு ஏற்ற வழிமுறைகள்...

** கால்நடைகளுக்கு சினைத்தருண அறிகுறி தெரியாமல் இருந்தாலும், சினைப்பருவருவத்திற்கு வருவதற்கு செய்யவேண்டியவை:

** முதல் நான்கு நாட்களுக்கு தினமும் 1 வேளைக்கு சோற்றுக்கற்றாழை மடல் ஒன்றை எடுத்து தோல் நீக்கி உள்ளுக்குள் கொடுத்துவரவேண்டும்.

** அடுத்த நான்கு நாட்களுக்கு தினமும் 1 வேளைக்கு 1 கைப்பிடி முருங்கை இலை கொடுக்கவேண்டும்.

** அடுத்த நான்கு நாளைக்கு தினமும் 1 கைப்பிடி பிரண்டையை அரைத்து பனைவெல்லம் தொட்டு உள்ளுக்குள் கொடுத்துவரவேண்டும்.

** அடுத்த நான்கு நாளைக்கு தினமும் 1 கைப்பிடி கறிவேப்பிலை அரைத்து உள்ளுக்குள் கொடுக்கவேண்டும்.

** இப்படி 16 நாளைக்கு தினமும் ஒவ்வொரு பொருள்களை கொடுத்துவந்தால் அடுத்த சில தினங்களிலேயே மாடுகள் சினைப்பருவத்திற்கு வந்துவிடும்.

** சினைப்பருவத்திற்கு வந்த மாடுகளை உடன் செயற்கை கருவூட்டல் செய்து பயன்பெறலாம்.

 

PREV
click me!

Recommended Stories

PM Kisan திட்டத்தில் விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்.. பட்ஜெட்க்கு பின்னர் உயரப்போகும் தொகை..?
Agriculture: ஏக்கருக்கு ரூ. 5 லட்சம் வருமானம்.!விவசாயிகளின் வாழ்வை மாற்றும் பாமாயில் சாகுபடி.!