மக்காச்சோளத்தை தாக்கும் தண்டு துளைப்பானை எப்படி கட்டுப்படுத்துவது?

 
Published : Jun 14, 2017, 12:27 PM ISTUpdated : Sep 19, 2018, 12:45 AM IST
மக்காச்சோளத்தை தாக்கும் தண்டு துளைப்பானை எப்படி கட்டுப்படுத்துவது?

சுருக்கம்

How to solve bug problems in corn cultivation

 

மக்காச்சோளத்தை தண்டு துளைப்பான் தாக்கி அதிக மகசூல் பாதிப்பை ஏற்படுத்தும்.

இதனைக் கட்டுப்படுத்த குருணை பூச்சிக்கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை பயன்படுத்தலாம்.

எப்படி பயன்படுத்தனும்?

குயினைல்பாஸ் 5 சத குருணை - 15 கிலோ (அல்லது) கார்பரில் 4 சத குருணை - 20 கிலோ இதில் ஏதேனும் ஒன்றை மணலுடன் கலந்து ஒரு ஹெக்டேருக்கு 50 கிலோ என்ற அளவில் விதைத்ததிலிருந்து 20 நாட்கள் வயதுடைய பயிர்களின் குருத்தில் இட வேண்டும்.

மக்காச்சோளத்தில் ஏற்படும் பூஞ்சாண நோயான அடிச்சாமபல் நோயை கட்டுப்படுத்த விதைத்த 20-வது நாளில் மெட்டலாக்ஸில் 72 சதம் நனையும் தூள் 1 கிலோவை 500 லிட்டர் தண்ணீரில் கலந்து இலைகளின் மேல் நன்கு நனையும்படி கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும்.

 

PREV
click me!

Recommended Stories

Farmer: விவசாயிகளே, மழை வருதுன்னு பயப்படாதீங்க! பயிர்களை காப்பாற்றும் 10 ஸ்மார்ட் டிப்ஸ் இதோ.!
Training For Farmer: லட்சங்களில் வருமானம் தரும் தக்காளி சாஸ், ஜாம் உற்பத்தி! தக்காளியில் மதிப்புக்கூட்டு பொருட்கள் தயாரிப்பு பயிற்சியை மிஸ் பண்ணாதீங்க