விதை நேர்த்தி கரைசல் தயாரிப்பது எப்படி? அதனால் என்ன பயன்?

 
Published : May 14, 2018, 01:36 PM ISTUpdated : Sep 19, 2018, 02:22 AM IST
விதை நேர்த்தி கரைசல் தயாரிப்பது எப்படி? அதனால் என்ன பயன்?

சுருக்கம்

How to prepare the seed treatment solution So whats the use?

விதை நேர்த்தி கரைசல் - பீஜாமிர்தம்  

தேவையான பொருட்கள் :

1.     பசு மாட்டு சாணி 5  கிலோ

2.     கோமியம் 5 லிட்டர்

3.     சுட்ட சுண்ணாம்பு 50 கிராம்

4.     மண் ஒரு கைப்பிடி அளவு

5.     தண்ணீர் 20 லிட்டர்

செய்முறை

இவை அனைத்தையும் ( சுட்ட சுண்ணாம்பு இல்லாமல் ) சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை நன்றாக ஊற விடவேண்டும்.

சுட்ட சுண்ணாம்பு விதை நேர்த்தி செய்யும் கரைசலில் ஒரு மணி நேரதிற்கு முன் சேர்க்கவும்

விதை நேர்த்தி செய்ய விதைகளை இந்த கரைசலில் 2 மணி நேரம் ஊற விட வேண்டும். மெல்லிய தோல் உடைய விதைகளை நிழலில் ஒரு தார் பாய் சாக்கில் மேல் பரப்பி , விதைகளின் மேல் பிஜமிர்தகரைசலை தெளித்து மெதுவா புரட்டி விடவும் .

நாற்றுகளாக இருந்தால் முங்கில் குடில் வைத்து அதன் வேர்களை 15 நிமிடம்  நனையவிட்டு பிறகு நடவு செய்ய வேண்டும்.

பயன்:

வேர் அழுகல், வேர்க்கரையான், வேர்ப்புழு , நூர் புழு  நோய்கள் தடுக்கப்படும்.

PREV
click me!

Recommended Stories

Free Training: லட்சங்களில் வருமானம் தரும் தேன்.! 7 நாள் இலவச பயிற்சி! மிஸ்பண்ணாதிங்க.!
Agriculture: தேங்காய், பாக்கு விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! வேளாண் பொருட்கள் நேரடி ஏலம்.! எங்கு நடக்குது தெரியுமா?