பருத்தியில் வரும் கெண்டை நோயை தடுக்க:

Asianet News Tamil  
Published : Nov 19, 2016, 02:15 PM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
பருத்தியில் வரும் கெண்டை நோயை தடுக்க:

சுருக்கம்

கெண்டை நோய் என்பது, பருத்தி செடி பெரியதாகி காய் பிடிக்கும் சமயத்தில், செடியின் கீழ் பகுதி முறிந்து விழுந்து செடி காய்ந்து விடும்.

இதை தடுக்க பருத்தி செடிக்கு 60-ம் நாள் மண் அணைக்கும் போது கொடுக்கும் உரத்துடன் ஏக்கர்க்கு 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து பயன்படுத்தினால், இந்த நோய் தாக்குதலை முன்கூட்டியே தடுக்கலாம்.

 

PREV
click me!

Recommended Stories

Govt Scheme: ரூ.4,000 அரசு மானியம் வேண்டுமா? இந்த ஆவணங்கள் உங்களிடம் இருந்தால் போதும்!
Govt Scheme: ரூ.15,000 வரை மானியம்..! விவசாயிகள் உடனே விண்ணப்பிக்க வேண்டிய திட்டம் இது..!