பருத்தியில் வரும் கெண்டை நோயை தடுக்க:

 
Published : Nov 19, 2016, 02:15 PM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
பருத்தியில் வரும் கெண்டை நோயை தடுக்க:

சுருக்கம்

கெண்டை நோய் என்பது, பருத்தி செடி பெரியதாகி காய் பிடிக்கும் சமயத்தில், செடியின் கீழ் பகுதி முறிந்து விழுந்து செடி காய்ந்து விடும்.

இதை தடுக்க பருத்தி செடிக்கு 60-ம் நாள் மண் அணைக்கும் போது கொடுக்கும் உரத்துடன் ஏக்கர்க்கு 50 கிலோ வேப்பம் புண்ணாக்கு கலந்து பயன்படுத்தினால், இந்த நோய் தாக்குதலை முன்கூட்டியே தடுக்கலாம்.

 

PREV
click me!

Recommended Stories

Agriculture: விவசாயிகளுக்கு செம சான்ஸ்! அரசு நடத்தும் வேளாண் கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு.! விற்கலாம், வாங்கலாம்!
Free Training: அப்பாடா! விவசாயிகளுக்கு இனி லட்சக்கணக்கில் வருமானம் கிடைக்கும்! காய்கறி பதப்படுத்தும் பயிற்சி.! எங்க நடக்குது தெரியுமா?