காய்ப்புழு,தண்டு துளைப்பான்,கொள்ளை நோய் போன்றவை போக்க…

 
Published : Nov 18, 2016, 02:54 PM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
காய்ப்புழு,தண்டு துளைப்பான்,கொள்ளை நோய் போன்றவை போக்க…

சுருக்கம்

அக்னி அஸ்திரம்:

புகையிலை ½ கிலோ,பச்சை மிளகாய் ½ கிலோ,பூண்டு ½ கிலோ, வேப்ப இலை 5 கிலோ ஆகியவற்றை நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

அரைத்த கலவையை 15லிட்டர் மாட்டு சிறுநீரில்(கோமியம்) நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும்.

இதை 4 முறை நன்றாக கொதிக்க வைத்து பின்னர் 48 மணி நேரம் கழித்து சுத்தமான துணியால் வடிகட்டினால் அக்னி அஸ்திரம் தயார்.

காய்ப்புழு,தண்டு துளைப்பான்,கொள்ளை நோய் போன்றவற்றை கட்டுப்படுத்த இதை பயன்படுத்தலாம்.

PREV
click me!

Recommended Stories

Free Training: லட்சங்களில் வருமானம் தரும் தேன்.! 7 நாள் இலவச பயிற்சி! மிஸ்பண்ணாதிங்க.!
Agriculture: தேங்காய், பாக்கு விவசாயிகளுக்கு ஜாக்பாட்.! வேளாண் பொருட்கள் நேரடி ஏலம்.! எங்கு நடக்குது தெரியுமா?