காய்ப்புழு,தண்டு துளைப்பான்,கொள்ளை நோய் போன்றவை போக்க…

Asianet News Tamil  
Published : Nov 18, 2016, 02:54 PM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
காய்ப்புழு,தண்டு துளைப்பான்,கொள்ளை நோய் போன்றவை போக்க…

சுருக்கம்

அக்னி அஸ்திரம்:

புகையிலை ½ கிலோ,பச்சை மிளகாய் ½ கிலோ,பூண்டு ½ கிலோ, வேப்ப இலை 5 கிலோ ஆகியவற்றை நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.

அரைத்த கலவையை 15லிட்டர் மாட்டு சிறுநீரில்(கோமியம்) நன்றாக கரைத்துக் கொள்ள வேண்டும்.

இதை 4 முறை நன்றாக கொதிக்க வைத்து பின்னர் 48 மணி நேரம் கழித்து சுத்தமான துணியால் வடிகட்டினால் அக்னி அஸ்திரம் தயார்.

காய்ப்புழு,தண்டு துளைப்பான்,கொள்ளை நோய் போன்றவற்றை கட்டுப்படுத்த இதை பயன்படுத்தலாம்.

PREV
click me!

Recommended Stories

Smart Work: தினமும் ரூ.3 ஆயிரம் சம்பாதிக்லாம் ஈசியா.! கீரை சாகுபடி - விற்பனையில் மறைந்திருக்கும் லட்சம் ரூபாய் வருமானம்.!
Vegetable Buying Tips: கத்திரிக்காய்க்கும் ‘ஆண்–பெண்’ உண்டா? காய்கறி வாங்கும் முன் தெரிஞ்சுக்கோங்க!