வான்கோழிகளில் செயற்கை முறையில் கருவூட்டலுக்கு இதெல்லாம் செய்ய வேண்டும்...

Asianet News Tamil  
Published : Feb 19, 2018, 01:39 PM ISTUpdated : Sep 19, 2018, 01:58 AM IST
வான்கோழிகளில் செயற்கை முறையில் கருவூட்டலுக்கு இதெல்லாம் செய்ய வேண்டும்...

சுருக்கம்

All this must be done for artificial insemination in turkeys ...

வான்கோழிகளில் செயற்கை முறையில் கருவூட்டல்

** சீதோஷ்ண நிலையினை பொருட்படுத்தாமல் செயற்கை முறை கருவூட்டலின் மூலம் அதிகமான கருவுற்ற முட்டைகளை வான்கோழிகளிடமிருந்து பெறமுடியும் என்பதே செயற்கை முறை கருவூட்டலின் நன்மையாகும்.

** வான்கோழி சேவலிடமிருந்து விந்தினை சேகரித்தல்

** விந்து சேகரிக்கும் போது வான்கோழி சேவலின் வயது 32 லிருந்து 36வாரங்களாக இருக்கவேண்டும்.

** விந்து சேகரிப்பதற்கு பதினைந்து நாட்களுக்கு முன் சேவல்களை தனியாகபிரித்து வைக்க வேண்டும்.

** சேவலை விந்து சேகரிக்கும் போது சரியாக கையாள வேண்டும். சேவலிடமிருந்து விந்து சேகரிக்க இரண்டு நிமிடங்களே போதும்.

** சேவல்கள் எளிதில் உணர்ச்சி வயப்படக்கூடியவை என்பதால் தொடர்ந்து ஒருநபரே கையாளவேண்டும்.

**  ஒரு வான்கோழி சேவலிடமிருந்து சராசரியாக 0.15 லிருந்து 0.30 மில்லி வரைவிந்து கிடைக்கும்.

** விந்தினை சேகரித்த ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே அதனை உபயோகித்துவிட வேண்டும்.

** சேவலிடமிருந்து ஒரு வாரத்தில் மூன்று முறையோ அல்லது ஒருநாள் விட்டுஒருநாளோ விந்தினை சேகரிக்கலாம்.

PREV
click me!

Recommended Stories

PM Kisan திட்டத்தில் விவசாயிகளுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்.. பட்ஜெட்க்கு பின்னர் உயரப்போகும் தொகை..?
Agriculture: ஏக்கருக்கு ரூ. 5 லட்சம் வருமானம்.!விவசாயிகளின் வாழ்வை மாற்றும் பாமாயில் சாகுபடி.!