world

வங்கதேசத்தில் மக்களின் கோபம் எப்போது தணியும்?

வங்கதேசத்தின் தற்போதைய நிலவரம்

அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீடு எதிர்ப்பு போராட்டம் வன்முறையாக மாறியுள்ளது. ஷேக் ஹசீனா நாட்டை விட்டு வெளியேறிய பிறகும், அங்கு நிலைமை இன்னும் சீராகவில்லை.

வங்கதேசத்தில் இப்போது யாருடைய ஆட்சி

ஷேக் ஹசீனா வங்கதேசத்தை விட்டு வெளியேறிய பிறகு, ராணுவத் தலைவர் வகார்-உஸ்-சமான், 'நாங்கள் ஒரு இடைக்கால அரசாங்கத்தை அமைப்போம் என்று தெரிவித்துள்ளார். 

ஷேக் ஹசீனா அரசியலுக்கு திரும்புவாரா

ஷேக் ஹசீனாவின் மகன் சாஜிப் வாஜித், 'என் தாய் இனி அரசியலுக்கு வரமாட்டார். அவர் ஓய்வு பெறுவார். நாட்டுக்காக இவ்வளவு செய்தும் மக்கள் துரோகம் செய்துவிட்டனர் என்று தெரிவித்துள்ளார். 

வங்கதேசத்தில் தற்போது என்ன நடக்கிறது

சிறையில் இருக்கும் முன்னாள் பிரதமரும் எதிர்க்கட்சித் தலைவருமான கலிதா ஜியாவை விடுதலை ஆகிறார். 2018ல் ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

வங்கதேசத்தில் வன்முறை ஓய்ந்ததா?

திங்கட்கிழமை தலைநகர் டாக்காவில் 4 லட்சம் மக்கள் வீதிகளில் இறங்கி பல்வேறு இடங்களில் சூறையாடினர். வங்கதேச ராணுவம் முக்கிய கட்சித் தலைவர்களுடன் பேசி இடைக்கால அரசாங்கத்தை அமைத்தது. 

வங்கதேசத்தில் வன்முறை எப்போது முடியும்?

இந்தப் போராட்டம் மாணவர்களால் நடத்தப்படுவதாகக் கூறப்பட்டாலும், இதன் பின்னணியில் அரசியல் காரணங்களும் உள்ளன.

வங்கதேசத்தில் அமைதி எப்போது திரும்பும்?

வங்கதேசத்தின் தீவிரவாத அமைப்பான ஜமாத் மற்றும் எதிர்க்கட்சிகள் இந்தப் போராட்டத்திற்கு தூபம் போடுவதாக கூறப்படுகிறது. இடஒதுக்கீடு பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வரை அமைதி திரும்பாது.

Find Next One