தமிழகத்தில் 4000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளது. இந்த கடைகள் மூலம் நாள் தோறும் 100 முதல் 120 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்படுகிறது
டாஸ்மாக் கடைகளுக்கு காந்தி ஜெயந்தி, குடியரசு தினம், மிலாது நபி, திருவள்ளுவர் தினம் உள்ளிட்ட 9 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுகிறது
குருபூஜைக்கள், திருவிழாக்கள், பிரச்சனை ஏற்படும் நிகழ்வுகளின் போது உள்ளூர் விடுமுறையாக டாஸ்மாக் கடைகளுக்கு மூடப்படும்
பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தல் நடைபெறவுள்ளது. முன்னெச்சரிக்கையாக 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு
இன்று பிப்ரவரி 3ஆம் தேதி முதல் வருகிற 5ஆம் தேதி வரை 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள், பார்களை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு
ஈரோடு கிழக்கு தொகுதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள பிப்ரவரி 8ஆம் தேதியும் அனைத்து எப்எல்2, எப்எல்3, டாஸ்மாக் கடைகள் மதுக்கூடங்கள் மூடப்பட்டிருக்கும்.
பிப்ரவரி மாதமும் தொடர் விடுமுறை! ஏகப்பட்ட குஷியில் பள்ளி மாணவர்கள்!
பள்ளி மாணவர்களுக்கு அதிர்ச்சி செய்தி! 12 நாட்கள் லீவே இல்லையாம்!
டாஸ்மாக் கடைகளுக்கு இன்று விடுமுறை.! வெளியான முக்கிய உத்தரவு
மிஸ் பண்ணாதீங்க.! தமிழகத்தில் டாப் 5 வரலாற்று சிறப்பு வாய்ந்த இடங்கள்