Tamil

மாணவி பாலியல் வன்கொடுமை

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தமிழ்நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 

Tamil

பிரியாணி கடை உரிமையாளர் கைது

மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த பிரியாணி கடை நடத்தி வந்த ஞானசேகரன் (37) கைது செய்யப்பட்டுள்ளார். 

Image credits: google
Tamil

எப்ஐஆர் வெளியானது

இதற்கிடையே பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) அவரின் பெயர், முகவரி, செல்போன் எண்ணுடன் சமூகவலைத்தளங்களின் வெளியானது.

Image credits: google
Tamil

சட்டப்படி குற்றம்

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களின் புகைப்படம், பெயர், முகவரியை வெளியிடுவது சட்டப்படி குற்றம்.

Image credits: google
Tamil

என்ன சிறை தண்டனை?

பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளத்தை வெளியிடுபவர்களுக்கு பாரதிய நியாய சன்ஹிதா 72வது பிரிவின்படி 2 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்.

Image credits: google
Tamil

சட்டம் சொல்வது என்ன?

இந்த விவகாரத்தில் கவனக்குறைவாக இருந்த காவல்துறை அதிகாரி மீதும் பிரிவு 166ஏ வின்படி நடவடிக்கை எடுக்க சட்டம் வழிவகை செய்கிறது.
 

Image credits: google

குஷியோ குஷி.! நாளை பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை

கொத்து கொத்தாக 6 நாள் விடுமுறை.! மாணவர்களுக்கு பொங்கல் கொண்டாட்டம்

இனி அனைத்து சனிக்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறை!

ஒரே நேரத்தில் சென்னையில் இவ்வளவு இடங்களில் மின்தடையா?