அரச மரத்தின் கீழ் விளக்கேற்றினால் விஷ்ணு பகவான் மகிழ்ச்சி அடைவார். இதனால் செல்வம் பெருகும்.
செல்வம் பெருக ஆலமரத்தின் அருகில் விளக்கேற்றுங்கள். இதனால் நீங்கள் எதிர்பார்க்காத அளவுக்கு பணம் குவியும்.
வாழை மரத்தின் கீழ் விளக்கேற்றினால் லட்சுமி தேவி மகிழ்வாள். இதனால் செல்வம் உங்களுக்கு குவியும்.
செல்வத்தை பெற வேப்ப மரத்தடியில் விளக்கேற்றுங்கள். இதனால் நீங்கள் செல்வத்தை பெறுவீர்கள்.
நெல்லிக்காய் மரத்தடியில் ஒரு விளக்கை ஏற்றினால் எதிர்பார்க்காத அளவுக்கு செல்வத்தை பெறுவீர்கள்.
துளசி செடி முன் விளக்கேற்றினால் லட்சுமிதேவி உங்களுக்கு அருள் பொழிவாள். இதனால் செல்வத்தை பெறுவீர்கள்.
வன்னி மரத்தடியில் ஒரு விளக்கை ஏற்றினால் சனிபகவான் மகிழ்ச்சி அடைவார். இதனால் உங்களுக்கு செல்வம் குவியும்.
பண சிக்கல் தீர!!ஞாயிற்றுக்கிழமை இந்த எண்ணெய்ல விளக்கு ஏத்துங்க
கிச்சன் இந்த திசையில் இருந்தால் பணம் அள்ள அள்ள குறையாது!
பெட் ரூமில் ராதை, கிருஷ்ணன் படம் வைக்கலாமா?
செல்வம் குவிய! செவ்வாய்க்கிழமை அரிசி தானம்; 1 கைப்பிடி கூட போதும்